வாசகர்கள் கருத்துகள் ( 41 )
உங்களுக்கு சாதகமாக கருத்து கனிப்பு வராது. இருப்பது தான் வரும் பொய்யா சொல்லி ஆட்சியில் இருக்கும் நீங்கள் இத்தோடு ஒழிந்தீர்கள்.
கருத்துக்கணிப்பு இவருக்கு சாதகமா வரலைன்னு இந்த குழந்தை இப்படி கதறுது பக்கத்து வீட்டு அம்மா அவன் பயனை திட்டுனாங்க. . நீ வூரு சுத்துற நீட் பாஸ் ஆக மாaaattai என்ற உடன் அழுகையை அடக்க முடியலை அவனுக்கு. பாவம்.
இந்த 3 கட்சிதான் இருக்கிற மாதிரி செய்தி இங்கே, ஆனால் வோட்டு போட போனால் 20 க்கு மேற்பட்ட சின்னங்கள் இருக்கின்றது. . இதில் வேற NOTA, வோட்டு போடற எங்க கண்களையும் கையையும் கவனிக்கும் கூட்டம் வேற அறைக்குள்ள. வோட்டு போட்டவுடன் சத்தம் வருது ஆனா விளக்கு உடனே அணைய மாட்டேங்குது
ஆக..சர்வேய பாத்து பதட்டபடும் மாடல்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவன் பொய்யிலே பிழைப்பு நடத்துபவன் பொய் பேசுவதில் தவறு ஒன்றும் இல்லையே என்ன சுடலை மாயாண்டி ஜோசப் கான் சரிதானே உன்னை பற்றி சொல்வது
இப்போது எல்லாம் பணம் கொடுத்தால் யாருக்கு சாதகமாக வேண்டும் என்றாலும் ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிடுவார்கள்!
விஜய்யை தமிழக மக்கள் இன்னும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகத் தான் பார்க்கின்றனர். அதனால் தான் அவரைப் பார்க்க ஆவலுடன் வருகின்றனர் என்பது தான் உண்மை!
கருத்து கணிப்பு விடுங்க. ஸ்டாலின் உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நடத்துவது மக்கள் ஆட்சியா? இல்லை மக்கள் விரோத ஆட்சியா?
கூட்டணி உங்கள் பலம் என்று ஒரு பொய்யை கடந்த ஆறு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். அவர்கள் உண்மையிலேயே உங்கள் ஆட்சி திறமையான ஆட்சி என்று சொல்கிறார்களா அல்லது உங்கள் அதிகாரத்துக்கும் பணபலத்துக்கும் நீங்கள் தரும் பணத்துக்கும் கட்டுப்பட்டு அவ்வாறு சொல்கிறார்களா ?
முதல்வர் அவர்களே நீங்கள் மட்டும் உண்மைதான் சொல்கிறீர்களா ? எந்த கொம்பனும் குறை கூற முடியாத ஆட்சி இந்த ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் இருக்கின்றனர் என்ற பொய்யை ஏன் விதைக்கிறீர்கள் ?