வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சிக்கன், லேம்ப் பிரியாணின்னா ஓக்கே. மாடுதான் தெய்வம்
எங்க வளாகத்தில் சுத்தி வந்த பெரிய சைஸ் பூனைகளைக் காணவில்லை. எங்கே மட்டன் பிரியாணின்னு போடறாங்களோ தெரியலை.
பிரியாணி கடைக்காரர் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருடன் திருடச்சென்ற இடத்தில் இருப்பவரைபார்த்து, இவர்தான் திருடன் என்றால் தமிழ்நாட்டு ஸ்காட்லாண்டு போலீசு படை உடனே அந்த திருடன் சொல்பவரைதான் பிடித்து சிறையில் நடப்பார்கள் இதுதான் திராவிட மாடலின் தனி சிறப்பு அம்சம் கோயில் முன்பு எப்படி மாமிச கடை வைக்கப்பட்டது என்பதை முற்றிலும் பேசாமல், அதை தட்டி கெட்டவரைத்தான் சிறையில் அடைப்ப்பார்கள்
மாட்டிறைச்சியை பா.ஜ.ப. கட்சி அலுவலகம் மீதாவது வீசவாவது போலீசு அனுமதிப்பார்கள் தவிர அதை வீசியவர்கள் பிடிக்கமாட்டார்கள் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்க மாட்டார்கள் இதுதான் டிஜிஹிராவிட மாடலின் தனி சிறப்பு அம்சம்
அசிங்கம் தின்னக்கூடாது என்றால் அப்படித்தான் தின்போம் , அது உரிமை என்பார்களோ இந்த லூசுகள் .
தள்ளுவண்டி மாட்டு பிரியாணி கடைக்காரன் கம்பளைண்ட் செய்தாளாம் சுப்பிரமணியன் பிஜேபி கைது. தள்ளுவண்டி பெண்ணிடம் மாட்டிறைச்சி பிரியாணி என் விற்கிறாய் என்று பிஜேபி சொன்னது தவறு, அப்படி செய்தது ஏன் என்று பிஜேபி அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயன்றார்களாம் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினார்களாம்???இதன் உண்மையான அர்த்தம் அவர்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டு விட்டார்கள் என்று அர்த்தம் கொள்க ???அவர்கள் ஆதி தமிழர் திருட்டு திராவிட கூட்டு கட்சி ஆகவே இந்த விடுவிப்பு
இந்த பயல்களுக்கு என்கவுன்டர் தான் தீர்வு
இன்னொரு வகுப்பு வழிபாட்டுத்தலத்தின் அருகே பன்றிக்கறி விற்க முயற்சிக்கலாம். (போலீஸ் வரும் முன்பே சிலிண்டர் வரும்.)
அவர்களுக்கு தண்டனையா
விரலை வெட்டி விட்டா அடுத்த வண் பயப்படுவான்