வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே?? அந்த சாமியே நாதனா வந்தாலும் இதாண்டா தீர்ப்பு? என்ன சோதனை வந்தாலும் நீதியை வழுவாமல் காக்க துடித்த எம் மக்கள் நக்கீரன் பரம்பரை. அவர்கள் முன்னால் சர்வ சக்தி வாய்ந்தவனும் மண்டியிட்டுதான் ஆகணும். இதுதான் விளையாடல்.
நீதிபதி சுவாமி நாதன் வழக்கு திட்டம் மிட்ட திமுகவின் சதி இன்றைய காலக்கட்டத்தில் ஆளும் திமுகவின் மக்கள் வீரோத ஆட்சியிக்கு எதிராக பால் விலை உயர்வு சொத்து வரி காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளை அடித்து கொள்வது போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது இதனை மனதில் வைத்து நீதிபதிகள் மேல் அச்சுறுத்தல் நடக்கிறது
மன்னிக்கனும் திரு. தர்மன். ஏற்கனவே "அப்பா" குடும்பம் நீதிபதிகளை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். பல வழக்குகளின் தீர்ப்பைப் பார்த்தால் இது தெரிந்து விடும். உதாரணத்துக்கு நம்ம ஐந்து கட்சி அமாவாசை வழக்கைப் பாருங்கள்.
இந்த வக்கீல் வாந்திநாதன் ஏற்கனவே ஒருமுறை அசிங்கமாக செயல்பட்டு வக்கீல் தொழிலே செய்யக்கூடாது என்று சஸ்பெண்ட் செய்யப்பட்டவன்தான். இவனுக்கு பின்னால் திராவிடர் கழகம் போன்ற தீயசக்திகள் இருப்பதால் இப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறான்.
திருட்டு திராவிடர்களுக்கு வேற என்ன தெரியும்? ஜாதி, மத, மொழி அரசியல் தான தெரியும்
எல்லாம் திராவிடமயம்
Dharman ji , who are that powerful authorities who wants to bring judiciary under their control ? Please do not run away with out identifying that forces .
சரி அவனுங்க ஜாதிய ரீதியா வேலை பார்த்தால் தவறு தான் எவனோ இருந்தாலும்... ஆனால் இந்த கேடுகெட்ட நீதிபதிகள் எல்லோரும் கட்சி ரீதியா வேலை பாக்குறானுங்க அதுக்கு ஒரு குரல் கொடுக்கலாமே
இவர் புரோக்கர் ஆக இருப்பாரோ ?
ஊருக்கு ஒரு பிள்ளை இருந்தால் போதும் அந்த ஊர் வெளங்கிரும் என்று சும்மாவா சொன்னார்கள்
கிரேட் ஸ்பீச்