வாசகர்கள் கருத்துகள் ( 81 )
கள்ள சாராயம் குடித்து செத்து ஒழிந்தவரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் வழங்கியதை தி மு க அரசின் சாதனை என்று கூற தயங்குவது ஏன்?
தமிழகத்தை ஆள்வது பிஜேபியா அல்லது திமுக வா. ஆட்சியும் அதிகாரத்தில் இருந்து கொண்டு. ஆட்சி நிர்வாகம் செய்ய தெரியாத இவர்கள். சொல்லும் சப்பைக்கட்டு பொய் புளுகுதல.
மக்களின் மனதை திசை திருப்ப என்ன வேண்டுமானாலும் கூறுவார். அத்துடன் தளபதியிடம் தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தவும் இதுபோன்று கதைகளை கூறுவார். இவருக்கு முழு அண்ணாயிசமும் தெரியும்.
உங்க திருட்டு வடை மாடல் ஆட்சியில் மூன்று ஆண்டுகள் சாராயம் அவர்கள் காய்ச்சுகின்றார்கள் என்றால் உங்களை போல் உங்கள் திருட்டு வடை மாடல் ஆட்சியும் டம்மி தானா , இல்லை சும்மா மிச்சர் சாப்பிடுவது மட்டும் தான .....
இவானா தூக்கி குண்டாஸ் ல போடணும்.
இந்த கிறுக்கு பயல கட்டிப்போட்டு வைங்க திராவிடன்களா
இதுக்கு தான் உங்களை சவுக்கு அவர்கள் அறிவாலய watchman என்று சொல்லுவார்.. உனக்கு அறிவு இல்லை என்பதை அடிக்கடி நிரூபித்து கொண்டே இருங்க
இந்த ஆர் எஸ் பாரதி பேச்சால் தி மு க விற்கு கெட்ட பெயர் தான் கிடைக்கும் .மக்கள் கோபத்தின் உச்சியில் உள்ளனர் .ஆகவே தி மு க தலைவர் M.K.Stalin அவரை கொஞ்சம் நாள் பேசாமல் இருக்கச்சொல்லுங்கள் .
அப்போ ஏன் அவர்களை சம்பவம் நடக்கும் முன் கைது செய்யவில்லை?
அப்போ ஏன் அவர்களை சம்பவம் நடக்கும் முன் கைது செய்யவில்லை?
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago