வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போக கூடாது... அரசியல் வியாதிகள் மற்றும் அவர்களது தலைமுறை குட்டிகள் குணப்படுத்தமுடியாத புரியாத கொடூர நோய் வந்து மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்.
கடைசி வரை அந்த சாய ஆலையை யாரும் தொடக்கூட முடியாது போல ? ஆனைக்காரணசத்திரம் , கொள்ளிடம் என்ற ஊரில் இரு கால்வாய்களை முற்றிலும் நாசப்படுத்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் போலவே இங்கும் சில பெரிய அரசியல்வாதிகள் இருப்பார்களோ ?
வரலாற்றில் எந்த ஒரு மன்னராட்சியும் இரண்டு தலைமுறைக்கு மேல் நீடித்தது இல்லை அதே போல் திமுக அழியும் காலம் நெருங்கி விட்டது கருணாநிதி என்ற மன்னருக்கு பின் அவரது மகன் இளவரசர் ஸ்டாலின் இவரோடு திமுக அழிவதை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது அது அழிய வேண்டியது காலத்தின் கட்டாயம்.உதயநிதி எல்லாம் முதலமைச்சர் ஆவதை போலி ஆத்திகவாதியான அவரது அம்மா துர்கா கனவில் வேண்டுமானால் கண்டு கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
பவானி ஆற்றில் குளிக்க தடை
21-Mar-2025