வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இப்படி சொல்லி கொண்டே இருப்பதில் ஒரு உபயோகமும் இல்லை......சம்பந்த பட்டவர்கள் அனைவரையும் உள்ளே வைத்தால் தான் நாங்கள் உங்களை நம்புவோம்...
பாஜகவிடம் சம்பளத்திற்கு வேலை செய்பவன் அண்ணாமலை வாங்குற கூலிக்கு ஏதாவது செய்யணும் இல்ல ஏதாவது உளறிகிட்டே இரு பாவம் நீ
அண்ணாமலையாரே...இதே அமலாக்கத்துறை மகாராஷ்டிராவில் அஜித்பவார் மீது ரூ.௫௦௦௦ கோடி ஊழல் புகார் சொன்னாங்க.அவர் தான் பா.ஜனதா தலைமையிலான அரசில் துணை முதல்வர். இப்போது அந்த வழக்கு என்ன ஆனது? உங்கள் பக்கம் வந்தால் அவர் புனிதர் ஆகி விடுவாரோ? பலர் மீதான வழக்குகளில் நீதிமன்றங்கள் தடை விதிப்பதைப் பார்த்தால் அவர்கள் எல்லாம் உங்களின் பி டீம்கள் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆடுங்கள்.. எல்லாம் ஒரு நேரம் தான்...
அமலாக்கத்துறை பிஜேபியின் ஏவல்துறையாக மாறி பல வருடங்கள் கடந்து விட்டது. அமலாக்கத்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. அமலாக்க துறை குறி வைத்த பலபேர் இன்று பிஜேபியின் வாஷிங் மெஷினில் தூய்மை அடைந்து மந்திரிகளாகவும் முக்கிய துறைகளின் தலைமை இடத்திலும் பதவி வகிப்பதை மக்கள் கண்கூடாக கண்டு வருகிறார்கள். ஏவல் துறையின் சேவை நீர்த்து போய்விட்டது. போய் வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் பார்க்கவும்.
இன்னுமா இந்த உலகம் உம்மை நம்புது, கேட்டா என் வீட்டுக்கு வாடகை நண்பர்கள் கொடுக்குறாங்கன்னு கலர் கலரா ரீல் விடுவீங்க...
உங்க கட்சிக்காரன் மாதிரி ஒன்னும் மக்கள் பணத்த கொள்ளை அடிச்சு அவரு வாடகை கொடுக்கல.
அட நீங்க ஒண்ணு, உலக அளவிலேயே தமிழகம்தான் ஊழலில் நம்பர் ஒண்ணு ...
உங்களுடன் சேர்ந்தால் ஊழல் ஒழிந்து விடும் அப்படி தானே
வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அதிமுக கூட்டணி இல்லையெனில் விஜய் பிஜேபி கூட்டணி அமைந்தால் பெரிய மாற்றம் உண்டாகும்
இப்படியே சொல்லிகிட்டேயே இரு. சத்தீஸ்கர் முதல்வரை தூக்கி உள்ளெ போட்டேங்களே உங்களால் தமிழகத்தில் முடியுமா? ஏன் என்றல் முக்கியமானவர்கள் கையில் எதுவும் இருக்காது.எல்லாம் பினாமிகள் பெயரில் இருக்கும். அவர்களை தேடி போறதுக்குள்ள உங்கள் காலம் முடிந்துவிடும். உம்மால் செந்தில்பாலாஜியை மட்டும் தான் குறி வைக்க முடிந்தது. பாலாஜி விட பெரிய தலைகள் பக்கம் எல்லாம் எப்போ ? அதுக்குள்ள இவங்களுக்கு சங்கே ஊதிருவானுங்க.
விமான கட்டணம் யார் குடுக்கறாங்க?
மேலும் செய்திகள்
3 நாட்களாக நடந்த அமலாக்க துறை சோதனை... முடிந்தது
10-Mar-2025