வாசகர்கள் கருத்துகள் ( 20 )
சுதீஷ் எல்லாம் ஒரு தலைவன் என்று கூறுவது கஷ்டமாக இருக்கிறது பிரேமலதா சுதீஷ் இவர்களில் யாரையும் முக்கியத்துவம் கொடுக்க கூடாது யாரும் கூட்டணையில் சேர்க்க கூடாது தனியே தேர்தலில் நின்று நிருபக்க வேண்டும்
புதிய தமிழகம் கிருஷ்ணசுவாமி சேர்வது நல்லதுதான். தேமுதிக வுக்கும் பிஜேபியை விட்டால் வேறு வழி கிடையாது . பிரேமலதா சுதீஷ் தன் கட்சியின் தகுதி அறிந்து தொகுதிகளை கேட்கவேண்டும். ஒரு சில சீட்டுக்காகவும் பெட்டிக்காகவும் யோசித்து பார்க்காமல் திமுக ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுக்கவேண்டும்.
நயினா.. நீ பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். பனைமரத்தின் கீழ் அமர்ந்து பாலை குடித்தேன் என்றால் கேட்பவர்கள் கேனையர் அல்லர்.
அரசியல் இல்லை என்றால் ஒருவேளை சமோசா காரமாக இருந்தைப்பற்றி காரசாரமாக பேசியிருப்பார்களோ?
ஏன் எல்லோரும் பிரேமலதாவை வெறுக்கின்றனர் ?
Because she is after money .
பிரேமலதா பொட்டிலதா
கிருஷ்ணசாமி அவர்களை சேர்ப்பது மித நல்லது. ஆனால் தே மு தி க வேண்டாம்
ஏதோ சீட் கிடைச்ச போதும்னு நெனைச்சு விஜயகாந்தின் மீதமிருந்த மொத்த மானதையும் வாங்கிட்டாங்க
ஆமாண்
தேமுதிகவை ஏன் கழட்டி விட்டு தனியாக போட்டியிட வைக்க மாட்டேன் என்கிறார்கள். திரு விஜயகாந்த் அவர்களோடு அந்த கட்சி தனது பலத்தையும் வோட்டு சதவிகிதத்தையும் இழந்து விட்டது. அவர்களது வோட்டு சதவிகிதம் 1% முதன் 2% வரைதான். தனித்து போட்டியிட வைத்து அவர்களுக்கு பாடம் புகட்டாமல் ஏன் இந்த அரசியல் கட்சிகள் தடுமாறுகின்றன என்பது புரியவில்லை. என்னதான் அரசியல் கணக்கு என சொன்னாலும் அதை ஏற்று கொள்ள முடியவில்லை.
இந்த ஒரு சதவீத ஓட்டுகள்தான் பல தொகுதிகளின் வெற்றிகளை மாற்றியமைத்து விடுது...சென்ற தேர்தலில் அஇஅதிமுக 15 தொகுதிகளை இப்படி இழந்தது. உதாரணம் காட்பாடி. அதனால்தான் மற்ற சிரிய கட்சிகள் பேரம் பேசுகின்றன. என்னை பொறுத்தவரை தேமுதிகவிற்கு 8 முதல் 10 தொகுதிகள் நியாயமானது.
நீங்கள் கூறுவது அரசியல் கணக்கில் வரும். அதற்காக அதீதமான கோரிக்கையை தேதிமுக வைக்கிறது என மீடியா மூலமாக தெரிகிறது. பார்ப்போம் என்ன ஆகும் என்று.
ஒரு தொகுதியே இவர்களுக்கு அதிகம் .
தமிழ்நாட்டில் பாஜக நிலைமை மிகவும் கேவலமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்க கோபாலபுர திராவிட எஜமான் நிலைமை மிக கேவலமாக இருக்கிறது ஊழல்வாத இத்தாலிய கான்கிராஸின் கொத்தடிமையாக மாறிவிட்ட திராவிட மாடலை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது
திருட்டு திராவிடதை காப்புத்தொகை வாங்காமல் செய்ய இந்த பேராசை கூட்டத்துடன் பேசவேண்டியுள்ளது.