வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பொய் சொன்னதாக நீதிமன்றத்தில் வழக்குப்போட வேண்டியதுதானே... நாலு நீதிபதிகள் பதவி அல்லது குறைந்தபட்சம் வழக்கில் இருந்து விலகினால் நாட்டுக்கு நல்லதுதானே. தீம்க்காவை விசாரிக்க விடமாட்டேன் என்று பல நீதிபதிகள் மானத்தை விட்டு வேலை செய்யமாட்டேன் என்று விலகி இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
சரி இந்த அண்ணாமலை தகுதி தான் என்ன கவுன்சிலர் MLA MP எதுவும் இல்லை ஆனால் பாவ் யாத்திரை சென்று கோடி கணக்கில் வசூலித்தார் என்று ADMK கோவை வேட்பாளர் செங்கை சீனி தெரிவித்தார் இவர் உண்மையானவர் என்றால் அவர் மீது வழக்கு தொடுத்து இருக்கனும் , இவரின் பிம்பம் சோசியல் மீடியா வில் மட்டும் தான் , இவரை யாரும் நம்ப தயார் இல்லை , வாய்ச்சவடால் சிரிப்பு போலீஸ் இப்போதும் இவரிடம் ராஜினாமா கடிதம் வாங்கி கொண்டு துரத்தி உள்ளார்கள்
அண்ணாமலை ஒன்றும் பா.ஜ.வுக்காக உதிரத்தை சிந்தியவர் அல்ல. எதற்காகவோ ஐபிஎஸ் வேலையை விட்டு விட்டு, அரசியலுக்கு வந்தவுடன் தலைவர் ஆனவர். கச்சத்தீவு கைமாற்றிய விவகாரம் நடந்த போது அ.மலை பிறக்கவே இல்லை. ஆனால் எல்லாம் தெரிந்தவர் போல அவர், மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கவேண்டாம்.அரசியல் அவர் இன்னமும் ஐந்து வயது குழந்தைதான். உங்கள் சொல்படி நடக்கிற பிள்ளை பி டீம் தான் சீமான் என்பது தமிழ் மக்களுக்கு ஏற்கனவே தெரியும்.அதை இப்போது இருவரும் பகிரங்கப்படுத்தி விட்டீர்கள். சீமான் சுயரூபம் இப்போதாவது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதே... நன்றி.
அண்ணாமலை முதல்வர் தவறாக சபையை வழி நடத்துகிறார் என்று சொன்னீர்களே என்ன தவறாக பேசினார் ? ஒரு விஷயம் தெளிவாக பேச மாட்டீர்களா ? நீங்கள் பொய்கள் நிறைய பேசுவீர்கள், என்பது நன்றாகவே எல்லோருக்கும் தெரியும், இப்படி குழம்புவது எதனால் ? பாவம் நிறைய குழப்பத்தில் இருக்கிறீர்கள், கொஞ்ச நாள் பேசாமல், ஓய்வு எடுங்கள், உங்களுக்கு ரொம்ப நல்லது, தப்பு தப்பாக பேசி எக்குத்தப்பாக மாட்டியதெல்லாம் போதாதா ?
கச்சா தீவு என்றால் அந்த காலத்து கச்சை தான் அவுங்களுக்கு தெரியும்
பிரதமர் எப்போதாவது பாராளுமன்றத்திலோ கோவில் விழாக்களிலோ கூட உண்மை பேசியது உண்டா ? அண்ணாமலை எப்போதாவது முதலவரைப்பற்றியோ பிரதாமரைப்பற்றியோ தமிழக அரசைப்பற்றியோ மத்திய அரசைபற்றியோ உண்மை பேசியது உண்டா?
தம்பி நீ யாரு , உன் தகுதி என்ன , உன்ன ராஜினாமா கடிதம் வாங்கி துரத்தி விட்டார்கள் , மோடி வரும்போது உன்னை மேடை சைடு வரவே கூடாது என்று விரட்டியும் இப்படி புளுகி கொண்டு இருக்க
கச்சத்தீவு என்றால் மச்சக்கன்னிகள் இருப்பாங்கன்னு நினைத்திருக்கலாம் டீவியில் மானாட மயிலாட மாதிரி நடனங்களை பார்த்தாலும் கச்சத்தீவு தாக்கம் இருக்கும்
The rising cost of everything in Tamil Nadu is far more than, cost of LPG. Many commodities are sold at 3 to 400% since the previous assembly election.
மக்கள் விரோமாத அரசசிடமிருந்து பொஅய்யுரைகளையய ஹான் கேஆர்க்க முடியும். சட்டசபைய்ய அறிவாலயமாதிரி போராண்டா டி கொடுத்து உபசரிப்பது போல் கைய்ய தூக்குனகள் என்றவுடன் ஏஆர் எண்ணத்திற்கு என்று கேள்வி கேட்க கூடாது. கேள்வி கேட்டால் சட்டாம் பிள்ளைய்ய வகுப்பாரையிலிருந்து வெளியெ போ வெளியெபோ என்று அறிவித்து விடுவார்