வாசகர்கள் கருத்துகள் ( 40 )
எங்கிட்ட இரும்புக்கரம் இருக்குது அத வச்சி அடக்குவேன் அப்டின்னு அப்ப அப்ப சத்தம் கேட்டுச்சே அதெல்லாம் உதாரா
மோடியின் கீழ் உள்ள பாஜவில் உள்ள அனைவரும் அண்ணாமலை கூறுவதைப்போல் தான் உள்ளார்கள்
சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை -அண்ணாமலை சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீது எந்த பயமும் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை- டி.டி.வி. தினகரன் திமுக ஆட்சியில் குற்றவாளிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை: ராமதாஸ் என்ன திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசே உனது ஆட்சி இப்படி சந்தி சிரிக்கின்றது
இன்னிய தத்தி ஸ்காட்காந்து யார்டு போலுஸ் லட்சணத்த விஜய் டி.வி சீரியலில் கண்டு மகிழுங்கள். அப்படியே புல்லரிக்குது. அதுதான் உண்மையிலும் நடக்குது.
உன்னை எவளோ வாட்டி கழுவி உதியசசு...
உங்க ஆட்சி மீதும் அவர்களுக்கு பயம் இல்லை அதையும் சேர்த்து சொல்லு
.....போலீஸ் மீது சமூக விரோதிகளுக்கு பயமில்லை.... உங்களையும் உங்க கம்பெனியில் இருக்கும் யாரையும் இங்கே ஒருத்தரும் மதிக்கறதில்லை... அதுக்காக எங்களை படுத்தாம ஒதுங்கி போறீங்களா என்ன... புரிஞ்சா பிஸ்தா புரியலைன்னா பகோடா...
ஏலே என்னலே பாதாம் பிஸ்தான்னுகிட்டு நீ எல்லாம் கருத்து போடலைன்னு எவம்லே அழுதான் பேசாம போலே அங்கிட்டு...
இந்த பல்கலைக்கழகம் விஷயத்தில் தினபூ மற்றும் மத்தவாளுக்கு மட்டுமே அட்வைஸ் அள்ளித்தெளிக்கும் எங்க ஆடு ஸார் மகான் எப்பவுமே பப்பு வேகாமல் பல்பு வாங்குறது அதன் பெயரை சொல்லும் போது... எப்பவும் யார் அண்ணான்னு சொன்னாலும் அண்ணாதுரை அப்பிடின்னு போடும் தினபூ மற்றும் தனக்கு தகுதி தராதரம் இல்லைன்னா கூட அண்ணாவை பற்றி அண்ணாதுரை அப்பிடின்னு சொல்லும் ஆடு ஸார் மகானும் இந்த யூனிவர்சிடி பெயர் சொல்லும் போது... ச்சே ச்சே பாவம்...
டேய் சமசீர் தமிழ்ல ஒழுங்கா எழுத கத்துக்கோ. விட்டா ஒளறிக்கிட்டே போற? எங்க தலைவர் அண்ணாமலை அவர்களின் பெயரை கேட்டாலே திமுக தலைங்களுக்கு டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆகுது. இதுல நீ வேற இங்கேவந்து காமெடி பண்ணிட்டு திரியிற ?
இந்த பாலா போன்ற கிறுக்கன்க இருக்கும் இடத்தில் நாம் ஏன் எழுதனும்னு தான் பொதுவான வாசகர்கள் அமைதி காக்கிறார்கள்... இவனையெல்லாம் ஆர்டர் குடுத்து செஞ்சிருப்பாங்க போல... ஸாரி கய்ஸ்... இந்த மாதிரி ஈனப்பிறவிகளுக்கு அதுக பாஷையில் தான் சொல்லவேண்டும்.....
யோவ் பக்கோடா ஏன்யா இப்படி சம்பந்தமே இல்லாம உளறிக் கொட்டுற
அதெல்லாம் சரி எங்கோ நிபர்யாவுக்கு நடந்த போது இங்கே விளக்கு புடிச்சு போராட்டம் பண்ணிய கனிமொழி இதுக்கும் அது போல் போராட்டம் நடத்துவங்களான்னு கேட்டு சொல்லு கொத்தடிமையே...
ஏல கொத்தடிமையே இந்த ஆடு மாடுண்ணு உருட்டாம திருட்டு திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்கா இல்லையான்னு மட்டும் கருத்த சொல்ல பாரு ..
மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் அண்ணாதுரை பெயர் தாங்கிய பல்கலையில் நடந்துள்ள கொடூரம் என்றே கூற வேண்டும் ...
இவரைப் போன்றவர்கள் ஐ பி எஸ் ஆகி போலீஸ் அதிகாரி ஆனால் யாருக்குத் தான் பயம் வரும்? சிரிப்பு தான் வரும்!
சரி போய் தனியா உக்காந்து சிரிச்சிட்டு போயேன்....
கர்நாடகாவில் போய் கேட்டுப்பாரு. அண்ணாமலை அவர்களின் பேரை சொன்னாலே எல்லா திருட்டு பயலுகளுக்கும் பேதியாயிடும். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் திரு அண்ணாமலை அவர்கள்தான். அப்ப தெரியும் எவனுக்கு சிரிப்புவரும்னு. ஒரு திருடனும் தப்பிக்க முடியாது. எல்லா திருட்டு கும்பலுக்கும் ஜெயில்ல லாடம்தான்
இடுக்கண் வருங்கால் நகுக . திமுகவுக்கு இடுக்கண் வந்துடுச்சு . நல்லா சிரிச்சிக்க .
காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறையாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது... திருட்டு திராவிடனுங்க இதுக்கும் முட்டு கொடுப்பானுங்க.... ஸ்காட்லான்ட் யார்டு போலீசுக்கு நிகரான தமிழக காவல்துறைன்னு பீத்திக்கிட்ட காலம் எல்லாம் போயி கக்கா போற காவல்துறைன்னு ஆகிடுச்சு ...