வாசகர்கள் கருத்துகள் ( 42 )
கேரளாலே ஏ கொட்டுங்க ஆல்சோ கொளுத்தவும் உடனே புகை சூழ்தல் மூஉலமா அறிவு varuthaannuppappome
முதல் லாரியை ஓட்டிட்டு போங்க தல.
மலையாளி எங்கன அடிச்சாலும் டுமிழன் தாங்குவான் மனசிலாயோ
மனதை போல அவர்களின் கழிவுகள்
கடந்த பத்து ஆண்டுகளாக இதெல்லாம் இவர் கண்களுக்கு தெரியாமல் இருந்ததா? தேர்தல் நெருங்கும் போது தான் தமிழ்நாட்டின் மீது இவருக்கு திடீர் அக்கறை வருகிறதோ?
த்ரவிஷ மொடேலுக்கு அண்ணாவின் ஓபன் சேலஞ்? சுற்று சூழல் அன்பர்களும் அண்ணாவின் ஓபன் இன்விடேஷன் அண்ணாவின் அபார ஆட்டம் ஸ்டார்ட்
குப்பையோடு வரும் வண்டிகளை தீய வச்சி கொளுத்த வேண்டியதுதானே.
ஐயா நம்ம check post லாம் என்ன வேலைக்கு இருக்கு?
அட பாவிகளா... இன்னுமா எச்சரிக்கை? இது ரொம்ப வருசமா நடந்திட்டு தான இருக்கு.
கோபி, சத்தி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து அதிக அளவில் வாழைக்காய் கொண்டு செல்வது வழக்கம், வண்டியின் உள்பகுதியில் வாழை மட்டை இலைகளை காய் அடிபட்டு விடாமல் இருக்க கட்டிவிடுவார்கள்... மக்கி மண்ணாகும் இதை கூட அங்கே கொட்ட அனுமதி கிடையாது மீறினால் கடும் அபராதம், இது கூட மீண்டும் தமிழகம் வந்து விடும் அதே வண்டியில். அமெரிக்க மருத்துவ கழிவுகள் மேட்டுப்பாளையம் பகுதியில் கொட்டிய நினைவுகளை மறக்க முடியாது.