வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழக பாஜக முன்னாள் இன்னாள் தலைவர்கள் போல இந்திய பிரதமர் அவர்கள் பேசுவது பிரதமர் பதவிக்கு அழகு அல்ல.
ஓங்கோல் தெலுங்கன் டாஸ்மாக்கினாட்டின் முதல்வர்??? இது எப்படி??? அப்போ ஒண்ணு பண்ணலாமா??வேறு மாநிலத்தவர் டாஸ்மாக்கினாட்டிற்கு வந்து தொழில் செய்ய அனுமதி இல்லையென்றால் நீ தெலுங்கானா அல்லது ஆந்திர மாநிலத்திற்கு சென்று விடுங்களேன்??நீங்க தமிழன் இல்லை?? கனிமொழி சிங்கப்பூர் பிரஜையை கல்யாணம் செய்து கொண்டவர் அப்போ அவர் சிங்கப்பூர் பிரஜை???ஆனால் தமிழ்நாட்டின் எம்பி???
பத்திரிகையாளர்களை கண்டாலே தலை தெறிக்க ஓடும் உங்க ஜி தான் உலகம் போற்றும் தலியம் நட்டான் பொது துறையைகளி விற்று அம்பானிகளையும் அதனிகளையும் வளருது விட்டவர்த்த சிறந்த பிரதான்மந்திரியம் மணிப்பூர் மற்றும் தமிழ் நாட்டில் உண்டான விபத்துக்கு கூட வர்றது உங்க தல தான் அப்பழகுஅற்ற தலையம்
அண்ணே, நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும்....
இன்று எல்லா இடத்திலும் வேலை அடிமைகள் தான் தேவை படுகிறார்கள் முதலாளிகளுக்கு. 8 மணி நேர வேலை, லேபர் யூனியன், வருட வருடம் விகிதாச்சார சம்பள உயர்வு என வேலை செய்பவனும் மனிதன் அவன் ஆயுளுக்கு அதே வேலையை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ஆகவே குறிப்பிட்ட நேர வேலை, தகுந்த இடைவெளி என தீர்மானித்தால், அந்த விதிகளை காரணம் காட்டி இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைத்து, வேறு மாநிலத்தவர் தான் உடல் உழைப்பு ஊதியம் பெறுகின்றனர். திருப்பூர் ரயில்நிலையத்தை தீபாவளிக்கு பார்த்தவர்களுக்கு புரியும். காவிரி நீரின்றி ஒரு காலத்தில் தமிழக விவசாயிகளின் நிலையை, தற்போது தமிழக வியாபாரிகள் சந்திக்க தொடங்கி விட்டனர். ஆன்லைன் வியாபாரம் போக, அவசர தேவைக்கு உள்ளூர் வியாபாரம் என போய் கொண்டு இருக்கிறது. ஜி.எஸ்.டி வருவாய் வைத்து வியாபாரம் ஓகோ என கூறி கொள்ளலாம். எத்தனை கடைகள் மூடப்படுகின்றன என்ற கணக்கை உள்ளூர் நிர்வாகங்களிடம் கேட்டால் தெரியும். தமிழனின் பேஸ்மட்டம் வீக் ஆகி கொண்டு உள்ளது.