உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.வெ.ரா., பேச்சுக்கான ஆதாரத்தை வெளியிட்டது பா.ஜ.!

ஈ.வெ.ரா., பேச்சுக்கான ஆதாரத்தை வெளியிட்டது பா.ஜ.!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈ.வெ.ரா., கூறியதாக சீமான் தெரிவித்த கருத்துக்கான ஆதாரத்தை தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ளது. கடலூரில் நிருபர்களை சந்தித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈ.வெ.ரா., கூறியதாக ஒரு கருத்தை வெளியிட்டார். அவர் மேற்கோள்காட்டி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையானது. சீமானின் பேச்சுக்கு தி.மு.க.,வினரும், ஈ.வெ.ரா.,வை ஆதரிக்கும் குழுக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1ge39zxe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சீமான் பேசிய கருத்து உண்மை தான். அதற்கு தேவையான ஆதாரங்களை தருவேன் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். இந்நிலையில், அண்ணாமலை சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தமது எக்ஸ் வலை தள பதிவில் ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார். ஈ.வெ.ரா., சிந்தனைகள் என்ற புத்தகத்தில் இருந்து அவர் ஆதாரங்களை மேற்கோள்காட்டி வெளியிட்டு இருக்கிறார். சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெற்றுள்ள புத்தக பக்கங்களை தன் பதிவில் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ளார்.பக்கம் எண் 333, 334, 335, 336 ஆகியவற்றில் உறவுமுறை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள அத்தியாயத்தில் இது குறித்த கருத்து இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

கொம்பன்
ஜன 20, 2025 13:57

ஹலோ, பிபிசி நியூஸ் செய்தியில் சொன்னது 1953 மே 11 ல் வந்த விடுதலை பத்திரிகையில் அது போன்ற கருத்து வெளியிடவில்லை என்று. ஆனால் இங்கே பிஜேபி வெளியிட்ட ஆதாரம் உறுதியாக இருப்பது போல் உள்ளது. தேவை இல்லாமல் குழப்பவேண்டாம்.


baala
ஜன 20, 2025 10:25

இது உண்மையான ஆதாரமா என்பதில் சந்தேகம் உள்ளது.


T.Gajendran
ஜன 18, 2025 22:56

அப்போ?? பிபிசி, ஆங்கில ஊடகம், பொய் செய்தி, போடுகிறதா? பெரியார் அவர்கள், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட, செய்தியில், அந்த மாதிரி, வார்த்தைகள், ஏதும் இடம் பெறவில்லை, என்று செய்தி வெளியிட்டு இருந்தது, இதில் யார் பொய்சொல்வது, பிபிசி யா?? அல்லது பாஜக வா தெளிவு படுத்துங்க


Minimole P C
ஜன 20, 2025 08:36

BBC is a antiIndian channel. Always sees to that some division comes among people. It doesnt like Indian growth and integarity. Moreover when a voucher relased to the notice of people, it is the duty of the people to verify. For that also, one need not seek help.


Venkataraman
ஜன 17, 2025 15:15

இன்னும் கேவலமாக ஏராளமான கருத்துகளை ராமசாமி சொல்லியிருக்கிறார். திருக்குறளை பற்றி இழிவாகவும், தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்றும் திமுக தலைவர்களை பிறருக்கு கூட்டிக்கொடுப்பவர்கள் என்றும் பேசியிருக்கிறது இந்த வெங்காயம். இவரை சிறையில் தள்ள வேண்டும் என்று கருணாநிதி சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். கண்ணதாசன் எழுதியுள்ள வனவாசம் என்ற நூலில் இவரை பற்றிய கேவலமான, ஆனால் உண்மையான அடையாளத்தை உரித்து காட்டியிருக்கிறார்.


kantharvan
ஜன 26, 2025 21:30

உருட்டு நம்பர் ஒன்பதாயிரம்.. வனவாசம் படித்து முடித்தாச்சு ?? அப்படி ஏதும் கண்ணதாசன் சொல்லலியே? பெரியார் பக்தர்கள் உண்மையான கொள்கைவாதிகள் பூச்சாண்டி போராட்டம் நடத்துபவர்கள் அல்ல என்றே சொல்லியுள்ளார்.


konanki
ஜன 17, 2025 11:15

சுக்கு நூறாக உடைக்கப்படுவது பெரும் சமூக மகிழ்ச்சி


konanki
ஜன 17, 2025 11:13

ஆதாரம் தேவையில்லை


konanki
ஜன 17, 2025 11:09

ஈ வே ரா மற்றும் திராவிஷ இயக்கங்கள் பட்டியல் இன மக்களின் எதிரி,விரோதி


konanki
ஜன 17, 2025 11:07

இட ஒதுக்கீடு வந்ததற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர். ஈ வே ரா இல்லை. ஆனால் அடுத்தவர் உழைப்பை திருடி ஸ்டிக்கர் ஒட்டி சொந்தமாக்கி கொள்வது தான் திருட்டு டூபாக்கூர் டாஸ்மாக் திராவிஷ மாடல் .


konanki
ஜன 17, 2025 11:02

யார் அந்த சார்?


konanki
ஜன 17, 2025 11:00

ஞான சேகரன் போன்றவர்களின் செயல்களுக்கு வித்திட்டவர்