வாசகர்கள் கருத்துகள் ( 39 )
"மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரை இதனால் பலமடையும் பலர் அறிய மாட்டார்கள் அவர்களுக்கெல்லாம் இது ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் என்றுதான் அறியப்படுகிறது முகவர்களுக்கோ ஆள் பிடித்துக் கொடுக்க வசூல் பலருக்கு இது "வேலையில்லாமல் வருமானம்" பெரும் வழியென்றுதான் அறியப்பட்டுள்ளது தமிழகத்தில், இந்தத் திட்டத்தால் என்ன செலவு, என்னென்ன திட்டங்கள் நடைபெற்றன என்று எவரேனும் பட்டியலிட்டுச் சொல்ல இயலுமா?
எல்லாத்துக்குமே காந்தி பேர் தானா? சுதந்திரத்துக்கு போராடிய மற்ற தலைவர்கள் ஒருவருமேயில்லையா திருப்பூர் குமரன் அல்லது பகத் சிங் பேர் வைக்கலாமே. இந்த காந்தி நேரு தான் சுதந்திரத்துக்கு போராடிக் கொண்டே இருந்தார்களா? மற்றவர்கள் கள்ள பொரி விற்றுக் கொண்டிருந்தார்களா?
உங்க இஸ்ரவே வாங்கி கவனரே சொல்லிட்டாரு நோட்டில் இனி காந்தி படம் அச்சிடப்பட்ட மாட்டாது என்று இது உங்க குமபலின் பதில் என்ன ? போவியா
ஏல சாமு. போய் கேசு போடு....
இந்த திட்டத்தில் அதிக பயன்பெறுவது தமிழக அரசியல்வாதிகள்தான் - ஆகவே இந்த அழுகை
நாராயணா.. மா.காந்தி பெயரை ஏன் மாற்றினார்கள் என்று கேட்டால் குழப்பி போகாத ஊருக்கு வழி சொல்றே.
நாராயணனே, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்..........
இந்தத்திட்டத்தின் பெயர் ஜி ராம் ஜி . ஆம் காந்தி நாள்தோறும் வணங்கிய ராமனின் பெயர் சூட்டப்பட்டுள்ளதே
இந்த திட்டத்தால் கிராமப் புறங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை மற்றும் தவறாக நடைமுறைப் படுத்திவதால் வேலை எதுவும் செய்யாமல் ஆட்கள் போய்விட்டு வந்து விடுகிறார்கள் என்று பரவலாகக் குற்றம் சுமத்துகின்றனர். இந்த திட்டம் கிராமப்புறங்களில் வறுமையை அகற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம். கிராமங்களில் எல்லா நாட்களிலும் வேலை கிடைப்பது இல்லை. ஆகையால் குறைந்த பட்சம் 100 நாட்களாவது வேலைக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. இதில் குறைபாடுகள் இருக்கின்றன. அவை களையப்பட வேண்டும். ஓட்டைகளை அடைத்து விட்டு சீர் செய்ய வேண்டும். எந்தக் காரணம் கொண்டு இதைக் கை கழுவி விடக்கூடாது.
தென் தமிழ்நாட்டில் வசிக்கும் விவசாயின் குமுறல் .. எங்களுக்கு விவசாய வேலைகளுக்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை முதலில் இந்த மடத்தனமான திட்டத்தை நிறுத்துங்கள். விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும்
அதனால்தான் விவசாய வேலைகள் குறிப்பாக நடவு, அறுப்பு நடைபெறும் நாட்களில் இந்த புதிய திட்டம் அமல் செய்யப்படாது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இந்த விவசாய நாட்களை அறிவிக்க வேண்டும்.
... புளுகுறதுக்கு ஒரு எல்லையே இல்லையா...? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உன்னோட பதில் ///காந்தி பெயரை நீக்கி விட்டதாக பொய் பிரசாரம்://// அப்படீன்னு பதில் சொல்ற... அப்புறம் விரிவாக சொல்றப்ப ///இந்த திட்டத்தின் பெயரை மாற்றியமைப்பது இந்த சட்டத்தின் நோக்கமல்ல//// அப்படீன்னு சொல்ற...? இருக்குறா, இல்லையா...? ரெண்டுத்துல ஒன்றுதான் பதில் சொல்லணும்... இருக்கு.... ஆனா, இல்ல...? அப்படீன்னு யாரை குழப்புற நடுத்தெரு நாராயணா...? அது சரி.... அந்த சட்டத்துக்கு /// G RAM G சட்டம்/// அப்படீன்னு பெயர் மாற்றி சூட்டி இருக்கிறீர்களா இல்லையா... யார் அந்த G RAM G ....? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி... இது மதச்சார்பற்ற - மதநல்லிணக்க - சமதர்ம சமுதாய நாடு...? ஆனால்... G RAM G சட்டம் அப்படீன்னு பெயர் வச்சா.. யார் அந்த RAM?
பொப் சொல்வதில் பட்டம் பெற பாஐத வில் சேருங்கள்
நமது நாடு இந்து நாடாகத்தான் இருக்க வேண்டும். அந்நிய மதம் ஆக்கிரமிப்பில் ஏமாற்றி புகுத்தப் பட்டது. செகுலர் என்பது ஏமாற்று வேலை.
காந்தி தினமும் வணங்கினாரே அந்த ராம் தான்
ஆங்கிரே எதுக்கு வீணா பொங்குறே
ரொம்ப ஓவரா பொங்கப்பிடாது. அப்படி பொங்கிட்டா எல்லாமே சட்டியில் இருந்து வழிஞ்சிடும். அப்புறம் பொங்குறதுக்கு சட்டியில் மறுபடியும் ஊத்தணும். இந்திரா காந்தி பேர்லையும் ராஜிவ் காந்தி பேர்லையும் எத்தனை இருக்கு? அவனுங்க பொதுப்பேரு எதுவும் வைக்க மாட்டானுங்களா? அப்ப எல்லாம் நீ எங்க இருந்த? வந்துட்டான் காலி டப்பாவை தூக்கிட்டு.
காந்தி பெயரை நீக்கிவிட்டதாக குமுறும் திமுக, தமிழகத்தில் எந்த புது திட்டம் வந்தாலும், எந்த புது பேருந்து நிலையம் வந்தாலும், எந்த புதிய பாலம் கட்டப்பட்டாலும், அந்த ஊரில் மகத்தான பொதுப்பணி புரிந்தவர்களின் பெயரை வைக்காமல், எல்லாவற்றுக்கும் கலைஞர் கருணாதி பெயரையும், பெரியார் பெயரையும் வைப்பது முறையா?
மஹாத்மா காந்தி உனக்கு என்ன துரோகம் செய்தார் ?? உனக்கு அவர் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு ?? பதில் சொல் ?
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டலாம்.