வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எதற்கு எடுத்தாலும் நட்டாவைக் கேட்க வேண்டும்,அமித்ஷாவைக் கேட்க வேண்டும் என்றால் இவர்கள் தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்ய இயலாது!
சந்திச்சு...??
இந்த ஆளு வேற அப்போ அப்போ சிரிப்பு காமிச்சிக்கிட்டு ....இப்டியே போனா இந்தவாட்டி பாஜக 1 சீட் ஜெயிக்கிறதே கஷ்டம் தான் போல ...
நாகேந்திரன் கூட்டத்துக்கு ஆள் அதிகம் சேராது. அண்ணாமலை ஒருவர் மட்டுமே தமிழகத்தில பிஜேபி ய வளர்க்க முடியும்