வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இவ்வாறு புரளி இமெயில் அனுப்புபவர்கள், தினம் தினம் 4 இடம் என்று அனுப்பாமல், மாதாந்திர காலெண்டர் படி 1 ம் தேதி முதல் மாதக்கடைசி தேதி வரை கால அட்டவணை தயாரித்து, என்றென்று எங்கெங்கே என்று முதலிலேயே சொல்லி விட்டால், அந்த இல்லாத வெடிகுண்டை தேடுபவர்களுக்கு பதட்டமில்லாமல் இருக்கும்.
இதுபோன்ற செயல்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரவேண்டும்.
புள்ள பூச்சியை எல்லாம் மிரட்டுவது.
வெள்ளிக்கிழமை வெடிகுண்டு பச்சை பசேல் ஆசாமிகள் எல்லாமே சண்டைபோட்டுக்காம ஒவ்வொருவராக வந்து சரண்டர் ஆகுங்க. இல்லாங்காட்டி ஏழரை நிச்சயம். உங்க உள்ளடிவேலை கூடிய விரைவில் தெரியவரும்
டுமிழக அவலங்கள் ஏதும் வெளியில் தெரியாதபடி இப்படி கண்ட கண்ட புரளிகளை அடிக்கடி பரப்பிவிட்டு மக்களை திசை திருப்புகிறார்களோனு தோணுது.
அந்த அளவுக்கு இவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லையே ஏதோ அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கோவையில் இருந்து நகர்த்தி GOVERNER போஸ்ட் கொடுத்து ... அவ்வளவு தான், ஏன் தான் இப்படி இவரை பெரிய ஆள் ஆக்குகிறார்களோ
கனடா நாட்டு சதியோ
திகழ் ஓவியன் அவர் கவெர்னெர் இல்லை துணை ஜனாதிபதி அண்ணாமலைக்கு இடம் கொடுக்க துணை ஜனாதிபதி பதவி என்ன கற்பனை
டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். மிரட்டல் ஓரளவுக்கு குறையும்.
நடக்காது. தீய சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை.
சாதாரண குடிமகனுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்தால் காவல்துறை மெதுவாக வரும். பெரிய மனிதர் என்றால் உடனே காவல்துறை பட்டாளமாக வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவியுடன் வருவார்கள். ஏன் இந்த பாரபட்சம்? காரணம் உயிர் ஒன்றாக இருந்தாலும் பெரிய மனிதர் இழப்பு தேசிய இழப்பு. அவ்வளவுதான்.
கேள்வியும் நானே, பதிலும் நானே.
மேலும் செய்திகள்
ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
11-Oct-2025