வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த நாட்டில் வழக்கறிஞ்சர்கள் குற்றவாளிகளுக்கு புகலிடம் அளிப்பவர்களாக இருக்கும் நிலையிலும் நீதிபதிகள் அவர்களை காப்பாற்றும் நிலையிலும் நீதிமன்றங்களின் வளாகத்தில் நடக்கும் குற்றங்களுக்காக ஆச்சர்யப்பட தேவை இல்லை.
வழக்கை திசைமாற்ற இது ஒரு சதி ஐடியாதானோ?ஏனெனில் உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு மத்திய CISF போலீஸ் பொறுப்பில் தான் உள்ளது.ஒரு உயர்நீதிமன்றத்துக்கு மத்திய போலீஸ் தேவைப்படும் அளவுக்கு அராஜக நிலைமை வேறெந்த மாநிலத்திலும் இல்லை.
ஐகோர்ட் வளாகத்திற்குள் வெடிகுண்டு பரிமாற்றமா? இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் என்னவெல்லாம் பரிமாற்றங்களோ... அதான் போதைப்பொருள், துப்பாக்கி, etc., etc., etc.
நீதி மன்றங்களுக்கு வருபவர்கள் எல்லாரையும் சோதனை செய்ய முடியாது என்று துணை முதல்வர் சொல்லுவார்
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலைக்கும் திராவிட கூட்டத்திற்கும் மற்றும் விசிக விற்கும் தொடர்பு இருக்கிறது அவர் எதிர்த்து அரசியல் செய்தது இந்த இரு இயக்கங்களைத்தான் ஆதலால் திராவிட கூட்டமும், விசிகவும் தான் இதற்க்கு முழு காரணம் இதை மறைக்கவே காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் கதைக்காட்டுகிறார்கள்......
என்ன விசாரிச்சு என்ன நடக்கபோகுது , கடைசியில் போதிய ஆதாரம் இல்லை என்று தீர்ப்பூ , அப்படியே தண்டனை கொடுத்தாலும் நன்னடத்தை மற்றும் கருணை மனு , பரோல் என்ற பல வழிகள் , பள்ளியில் படிக்கும் மாணவன் ரீல்ஸ் போடுகின்றான் ஏறுனா ரயிலு இறங்குனா ஜெயிலு இல்லனா பெயிலு என்று ......
சரியா பாருங்க. விடியல் ஆட்சியில் சிலிண்டர்தான்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஐகோர்ட் வளாகத்திற்குள் போலீசாரால் கைமாற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இப்படி படித்தால் தான் திராவிட அறிவிலி மடியில் அரசில் உண்மையாக நடக்கும் நடவடிக்கை புரியும்