வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சரியாகச் சொன்னீர்கள் அய்யா கல்வி வியாபாரிகள் செய்யும் மோசடிகளை மக்கள் சகித்துக் கொண்டு இருப்பது கொடுமை.ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படுவதாகக்கூறி கட்டண நிர்ணயம் செய்து விட்டு குறைந்த சம்பளம் கொடுக்கின்றனர்.ஆனால் பெற்றோர்களிடம் கூட்டம் கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர்.இப்படி அரசு ஆசிரியர் பெற்றோர் என அத்தனை பேரையும் ஏமாற்றும் இடத்தில் ஒழுக்கம் சார்ந்த கல்வி அளிக்கப்படுகிறது என்றால் எப்படி?
இந்த திருட்டுகளுக்கு அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கும்? பாவம் பிஞ்சுகள். அவர்களின் எதிர்காலத்தை பற்றி சிறிதும் யோசிக்காத இந்த ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்த மக்களை அடிக்க வேண்டும்.
அதனால் அன்பு மணியை பிரதமராக்குங்கள்.
சி பி எஸ் சி திட்டத்தில் படித்த உங்கள் பேத்திமார்கள் இப்படியெல்லாம் சுமந்ததில்லையா ????
இரண்டு செட் புத்தகங்கள் இருந்தால் ஒன்று வீட்டில் , ஒன்று பள்ளியில் வைக்கலாம் . நோட்புக் மட்டும் எடுத்து செல்லலாம் .
அதுமாதிரி படித்த மாணவர்கள் இன்னிக்கி அமெரிக்கா, ஐரோப்பான்னு பறந்து சென்று நல்ல வேலையில் இருக்காங்க. சமச்சீர் கல்வி மாணவர்கள் உள்ளூரில் அரசு வேலையில் சேர்ந்து ஆட்டையப் போடுகிறார்கள்.
இபுக் ரீடர்கள் மூலம் இபுத்தகங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால் சுமை ஏராளமாக குறையும். பாடநூல் நிறுவனம் புத்தகங்களை இப்புத்தகங்களாக வெளியிட வேண்டும். பயிற்சிகளை தாளில் எழுதி அதன் பின்னர் கோர்த்து வைத்துக்கொள்வது இன்னும் கூட சிரமத்தை குறைக்கும்.