வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் நல்லாட்சி தமிழ் நாட்டில் உள்ளது ,..
பிராமண எதிர்ப்பை முன்னின்று நடத்தும் தத்தி முதல்வனிடமே சென்று, நமக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றி மனு அளித்தால் அவன் நமக்கு ஆதரவாக செயல்படுவான் என்று நினைக்கிறீர்களா? நாம் அனைவரும் ஒன்று பட்டிருந்தால், நிச்சயமாக சிதம்பரம், மயிலாப்பூர், ஸ்ரீரங்கம், ஆலந்தூர், போன்ற தொகுதிகளில் திராவிட கட்சிகள் & கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியாது. நம்முடைய ஒற்றுமையை அதிகரிக்கப் பாருங்கள். பிராமண சங்கத்தில் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக நடக்கும் நபர்களை நீக்குங்கள்.
கொடுத்ததால் எந்த பயனும் இருக்காது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் வெறுமே அறிக்கைகள், சோசியல் மீடியா பதிவுகள் என்று இல்லாமல் இம்மாதிரி களத்தில் இறங்கி முதல்வரை சந்தித்தது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது.
they not supporting