வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திராவிடம் பொய். அந்த இனமே இல்லை. நாகரிகமில்லா அதிவாசிகளை மதம் மாற கால்டுவெல் கண்டு பிடித்த யுக்தி. பிராம்மனாரிடமிருந்து திருடிய வார்த்தை ஆதிதிராவிடர். அதை ராமசாமி ஆதியை குப்பயில் போட்டு மீதியை பிழைப்புக்கு வைத்துகொண்டார்.
தனிப்பட்ட விஷயமாக இருந்தால் அதை அவர்கள்தான் வெளிவராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வெளியில் அவர்கள் தனிப்பட்ட விஷயங்கள் வருகிறது என்றால், அவர்களுக்குள்ளே ஏதோ ஒரு கருப்பு ஆடு உள்ளது என்று அர்த்தம். யார் அந்த black sheep என்று சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து அவர்களுக்கு அறிவுரை கூறவேண்டும்.
நான்கு திசைகளில் நடந்ததை சொல்வது தான் செய்திகள்.... ஆனால் இதை 247 விடாமல் சொல்லியே கொல்கிறார்கள்... இப்படி ஓய்வு இல்லாமல் சேனல்கள் தங்களை சார்ந்தவர்களுக்காக நடத்துவதை எப்படி ஜனநாயகத்தின் தூண் என்று ஏற்றுக் கொள்வது.... இரவு 12 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை தொலைக்காட்சி மற்றும் ரேடியோகளின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.... ஜனங்கள் நிம்மதியாக தூங்கினால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்....
இதில் என்ன செய்தி இருக்கிறது? அல்லது இதில் ஏன் திராவிடம்? பொறம்போக்கு?? உங்களுக்கெல்லாம் மூளையில் என்னவோ பாதிப்பு இருக்கு. ஒரு நல்ல டாக்டரைப் பாருங்கள்.
பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்ட திராவிடத்தை பற்றி மூச்சுவிட மாட்டானுங்க பொறம் போக்கு