வாசகர்கள் கருத்துகள் ( 20 )
லஞ்சம் வாங்கியவர்கள் எல்லாம் ஓசைப்படாமல் மீண்டும் பணியில் சேர்வது எப்படி என்றே தெரியவில்லை.பிடிபட்டவர்களை உடனே பணிநீக்கம் செய்து பணப்பயன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
செங்கல்பட்டு மண்டலத்தில் வீட்டுவசதி துனணப்பதிவாளராக உள்ள சங்கிலி என்பவர் என்.ஓ.சி. வழங்க சங்க உறுப்பினர்களிடம் இருந்து இலட்சத்தில் பணத்தை பெற்றுக் கொண்டுதான் வழங்குகிறார் இதில் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் கூட கறராக பெற்றுள்ளார் என்பதோடு இன்னும் சில மாதங்கள் இம்மணடலத்தில் பணிபரிந்தால் வீட்டுவசதி என்ற துறையை காணாமல் செய்துவிடுவார். சங்கங்களையும் பணியாளர்களையும் ஆண்டவன் தான் காப்பாற்றும்.
Go to Guindy tasildar office zone13. அங்கே வாய்க்கரிசி இல்லாம எதும் நடக்காது. எல் எச் ஸி கூட லஞ்சம் வாங்கிக் கொண்டு தப்பு தப்பா தருவாங்க .
சமீபத்தில் ஒரு பெண் ஆண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ எடுத்து வைத்து கொண்டு ஆண்களை மிரட்டி பணம் பறித்தார் என்ற செய்தி இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும்.
இது என்ன அதிசயம்.... டாஸ்மாக் கடையில் குவார்ட்டர் க்கு பத்து ருபா அதிகம் கேட்டு வாங்குகிறார்கள்..... லஞ்சம் ஒழிப்பு போலிஸ் அவர்களை கைது செய்யுமா
கையும் களவுமாக பிடிபட்டவுடன் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். விடியல் அரசு செய்யுமா
விமான விபத்து உட்பட பல நிகழ்வுகள் வாழ்வின் நிலையாமையை உணர்த்தினாலும் .......
தூத்துக்குடி டிஸ்டிரிக்ட், கோவில்பட்டி தாலுகாவில், பரமசிவன் என்ற வி.ஏ.ஓ மது குடித்து விட்டு தான் தினமும் ஆபீஸ் வருவார். லஞ்சம் வாங்காமல் எதுவும் செய்யறதே இல்லை . லஞ்ச ஒழிப்பு டிப்பார்ட்மென்டுக்கு பெட்டிஷன் போட்டாலும் நோ யூஸ்.
அது தான் குருமா., வே சொல்லி விட்டார். லஞ்சம் இருக்க தான் செய்யும் என்று. அவருக்கு சாதாரண பொதுமக்கள் லஞ்சம் மூலம் எவ்வளவு கஷ்டம் படுகிறார்கள் என்பதை விட bjp உள்ளே வர கூடாது என்பது தான் முக்கியம்.
கையும் களவுமாக சிக்கிய பின் முழுமையான பணி நீக்கமே இத்தவறுகளை நிறுத்தும் உடன் தண்டனை? மற்றும் கடுமையான தண்டனையே குற்றங்களை தடுக்க இயலும்?