வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இதை விட கொடுமை கருவூழகத்தில் மிகப்பெறிய லஞ்சப்பேய்கள் உள்ளது முதலில் அவர்களை ஒழித்து கட்ட வேண்டும், லஞ்சம் வாங்கும் பேய்களின் குடும்பத்தாரில் யாருக்கும் அரசு வேலை வழங்கக்கூடாது .
திமுக. அதிமுகாவை ஒழிக்க அடுத்ததாக விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டு ஏமாறலாமா..??
உங்க ஆளுங்க எவ்வளவு தேர்தல்களில் தில்லு முள்ளு செய்து இவங்க ஆட்சியை வெற்றிபெற வைத்திருப்பீர்கள். அதற்க்கெல்லாம் இப்போதுதான் கடவுள் உங்களை பழிவாங்குகிறார். ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் கேட்கவேண்டும். இப்போது தெரிகிறதா பெருந்தலைவர் காமராஜ் ஆட்சியை ஒழித்துவிட்டு இவர்களை அரியணையில் ஏற்றியதற்கு உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
குறிப்பா , இவங்க தேர்தல் பூத்தில் உட்கார்ந்துகொண்டு அப்பாவி வாக்காளர்களை evm கருவியில் திமுகவுக்கு வோட்டு போட வைத்தார்கள் , இப்போ அழுறாங்க .
ஹீதர் கூறியது முற்றிலும் உண்மை உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறில்லை. இந்த அரசு பள்ளி ஆசிரியர்களால் தான் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை நாசம் செய்து விட்டனர். இதில் கொடுமை என்னவென்றால் வருடா வருடம் தேர்தல் கமிஷன் நடத்தும் வாக்காளர்கள் சேர்ப்பது நீக்குவதில் இந்த ஆசிரியர்கள் அட்டூழியம் அதிகம். இவர்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாகத் தான் அனைத்தும் செய்வார்கள். இருபது இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்பே கோவையில் திருச்சி ரோட்டில் நகருக்கு நடுவில் முக்கிய இடத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தினமும் பள்ளிக்கு வந்த பின்னர் பள்ளிக்கு அருகில் உள்ள பூயூட்டி பார்லர் சென்று முக அலங்காரம் செய்த பின் தான் பணியை தொடங்குவார்.
என்றைக்கு லஞ்சம் இல்லாத தமிழகத்தை நாம் காண்போம்? திமுக, அதிமுக இரண்டும் ஒழிந்தால் அதற்கு ஓரளவு வாய்ப்பு இருக்கிறது.
எங்கே அந்த "திறமையான" பள்ளி கல்வித் துறை மந்தி. இது அவர் ஏரியா தானே ? ஒருவேளை அவர்தான் வாங்கச் சொல்லி வாய்மொழி உத்தரவு போட்டு இருப்பாரோ ? வேலை வாங்க, மாற்றல் வாங்க கொடுத்த இலஞ்சப் பணம் போதாமல் ஓய்வு பெற்று செல்லும்போதும் கொடுக்க வேண்டுமா ? இதை " facilitation ges " என்று கல்வி அமைச்சர் சொன்னாலும் சொல்வார்.
தலைமை ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்குவது தவறுதான். ஆனால் இந்த நபரைப் பார்த்தால் திரு. ஆர் எஸ். மனோகர் போல தெரிகிறது. ஆசிரியருக்கு உண்டான மரியாதை இவரைப் பார்க்கும் போது வர மாட்டேன் என்கிறது !
ஆர்.எஸ்.மனோகரிடம் உன்னதமான கலை இருந்தது...ஆனால் இவன் ஒரு பாவமன்னிப்பு பாதிரி அடிமை டிக்கெட்..
எப்படியும் ஒருவர் தலைமை ஆசிரியராக பத்து ஆண்டு காலமாவது பணியில் இருப்பார். மொத்தம் முப்பது ஆண்டு பணி என்று எடுத்துக்கொண்டாலும், ஒவ்வொருமுறை இட மாறுதலில் செல்லும்போதும், அடுத்த இடத்துக்கு செல்லும் முன் இந்த இடத்தில் அந்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டால் என்ன ? மற்ற துறைகளில் இவ்வாறு தானே இருக்கின்றது. இவர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும்போது மொத்தமாக சான்றிதழ் பெறுவானேன்? ஓஹோ டியூஷன் ல சம்பாதிச்ச காசெல்லாம் கொடுக்கற அல்லது பிடுங்கற வழியா?
இவர்கள் படும் இன்னலைக்கண்டு பெருமையாக இருக்கிறது. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் குறள் படிதான் நடக்கின்றது. பதவியில் இருக்கும்போது மக்கள் எப்படி கஷ்டப்பட்டால் என்ன என்று இவர்கள் அப்பா ஆட்சிக்கு தீவிரமாக முறைகேடாக வெல்வதற்கு உதவி செய்து ஜனநாயகத்தையே தோற்கடிக்கின்றனர். இப்போது அதே அப்பாவினால் அவதிப்படுகின்றனர். மக்களின் சாபம் வீணாவதில்லை
ஒரு வருடத்திற்கு ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரம் வரை லஞ்சமாக கேட்கின்றனராம் .. ஒரு தலைமை ஆசிரியர் 10 வருடங்களாக தலைமை ஆசிரியராக பணியாற்றி இருந்தால் அவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்கின்றனராம் ......கணக்கு பார்த்துதான் லஞ்சம் வாங்குகிறார்கள் ....லஞ்சம் வாங்குவதிலும் ஒரு நேர்மை வேணுமில்லை?? ....திராவிடனுங்க தொழிலில் நேர்மையை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டார்கள் ...
அப்போ, பொதுஜனம் கொடுத்தா மட்டும் பரவால்லியா ?