வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஏதாவது ஒரு நிலையில் நிச்சயமாய் லஞ்சம் கொடுத்தே ஆகவேண்டியிருக்கும். மாநில அரசின் துறைகள் இயங்கும் விதம் படு, படு கேவலம். போகக்கூடாத இடம் காவல் நிலையமும், நீதி மன்றமும் மட்டுமில்லை. மாநில அரசு அலுவலகங்கள் கூட. அப்படி சென்றால், நாய் படும் பாடு பட வேண்டியிருக்கும். கடைநிலை ஊழியரைக் கூட சார் சார் என கெஞ்ச வேண்டியிருக்கும். நம்மை நாம் எவ்வளவு நம் துறையில் சாதித்திருந்தாலும், எந்த வயதினராய் இருந்தாலும் ஒருமையில் தான் அழைப்பார்கள். நிற்க வைத்தே அலைக்கழிப்பார்கள். மீண்டும், மீண்டும் வர சொல்வார்கள். பாக்கெட்டை பதம் பார்ப்பார்கள். எதுவும் எங்கும் நேராக, நியாயமாக நடக்கவே நடக்காது. இதுவே உண்மை நிதர்சனம்
பணம் வெட்டாமல் ஒரு இலையை கூட நகத்த முடியாது.
Good Reforms & Response BUT should be Without Plan Approval Charges only 1000Rs Processing Already Development Charges Paid, being Mega-Loots Without Any Services
எல்லாம் சரி இருந்தும், மறைமலை நகர் பகுதியில் வீடு கட்ட, கிச்சன் ஒன்றிற்கு 30000 லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி தருகிறார்கள்.