வாசகர்கள் கருத்துகள் ( 4 )
யோசிச்சு பாத்தேன் . நீங்கள் சொல்றதும் உண்மைதான்னு தோணுது. அப்படீன்னா எங்கோ குறைபாடு இருக்கு..
அதாவது குற்றவாளிகள் முஸ்லீம்களா இருந்தாக்க "மர்ம நபர்கள் பைக்கை திருடினார்கள்" அப்டீன்னு செய்தி வரும். இல்லேன்னா அவங்களுடைய ரேஷன் அட்டை ஆதார் அட்டை வீட்ல இருக்கிறவங்க விபரம் அப்புறம் அவங்களுடைய ஆறுமாச குழந்தையா இருந்தப்ப எடுத்த போட்டோ அவங்களுடைய சித்தப்பா தாத்தா போட்டோ ராசி நட்சத்திரம் நேத்திக்கி சாப்பாடு தின்ன விபரம்ன்னு ரொம்ப விலாவாரியாக செய்தி வரும்.
உடல் உழைப்பை மறந்த இவர்கள் எளிதில் பணம் சம்பாதிக்க நினைத்ததால் கம்பி என்னும் நிலைமை. இத்தகையோரை அவர்களின் பெற்றோரே/ நண்பர்களே காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
துக்ளக்காருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல அவரை மதுரைக்காரர் சந்தித்தார் .....