வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இவ்வளவு மோசமாக பஸ் முன்பாகம் உடைந்தும் கூட பயணிகள் வெறும் காயம் தான் அடைந்தனர் இறக்கவில்லை. அப்போ ஐயப்பா தனது பக்தர்களை காப்பாற்றியிருக்கின்றார் என்று தான் சொல்லவேண்டும்
விபத்து ஏற்படுவது முன்பே ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது செய்த கர்மா வினையினால் விதிக்கப்பட்டவை இதுதான் விதி. இதனை ஏன் ஆளும் அரசால் முன் கூட்டியே அறியமுடியவில்லை. இந்த திறன் இல்லாத அரசுக்கு யார் ஆண்டால் என்ன?
நாம் செய்த கர்மா வினையே இந்த அரசுதானே , ஐந்து ஆண்டுகள் இப்படி அவஸ்தைப்பட வேண்டும் என்பதுதான் விதி.