வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பொய் சொல்லும் உரிமையை வக்கீல்கள் மட்டுமே குத்தகைக்கு எடுத்துள்ளார்கள்.. ஏனென்றால் அவர்கள் நாளை நீதிபதியாக ஆக வேண்டும்.. மற்றவர்கள் யாரும் பொய் சொல்லக்கூடாது உண்மை தான் பேச வேண்டும். அதனால் அவர்கள் நீதிபதியாக ஆக முடியாது. வெள்ளையன் எழுதிய சட்டத்தின் அழகு
ஐஏஎஸ் அதிகாரிகாரியை கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே மற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக அமையும்
பள்ளி நிர்வாகம் தேர்வு முறை இல்லாமல், அங்கீகாரம் செய்ய அதிகாரம் உண்டா? அங்கீகரிக்கப்பட்ட பணி நியமனத்துக்கு ஒப்புதல் கேட்கும் போது, நிதி ஒதுக்கீடும் கேட்க வேண்டாமா? கல்லுாரி கல்வி இணை இயக்குநருக்கு கல்லுாரி நிர்வாகம் 2008 ல் கடிதம். ஆனால், 2021 நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது எப்படி? 2007 முதல் ஊதியம், பண பலன்களை வழங்காத போது எப்படி வாழ முடியும்? வேலை செய்ய அனுமதிக்க முடியும்? இதுவே சட்ட விரோதம். ஏன் வேறு வேலைக்கு செல்லவில்லை? அதிகாரியை விசாரிக்கும் முன், நீதிமன்றம் முதலில் மனுதாரர், கல்லூரி நிர்வாக விளக்கம் பெற வேண்டும். ஆட்சி பணி அதிகாரியை தண்டிக்க கவர்னர் அனுமதி தேவை.
இந்தமாதிரி அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம் செய்யவேண்டும்
பல அரசு துறைகளில் நீதி மன்றங்கள் நான்கு வாரங்களுக்குள் நீதி மன்றதீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என வழங்கிய தீர்ப்புக்களை நிறைவேற்றாமல் வருட கணக்கில் காலம் கடத்துகின்றனர். எனவே நீதி மன்ற தீர்ப்பு வழங்கிய காலத்திலிருந்து 60 நாட்களுக்குள்பணம் சம்பந்தபட்ட நீதிமன்றத்தீர்ப்பை நிறைவேற்றாத அரசு துறையின் மீது நீதி மன்றங்களே நேரில் தலையிட்டு ஜப்தி போன்ற நடவடிக்கைளை மேற்கொண்டால் மட்டுமே நீதி மன்ற தீர்ப்புக்கள் நிறைவேற்றப்படும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .
[அதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை வரும், 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.] அரசு தரப்பு இன்வால்வ் ஆகியிருந்தால் இப்படித்தான் ..... இவை அதர்ம மன்றங்கள் .....
பொய் சொன்னாத்தான் வக்கீல். நிறைய பொய் சொல்லி வக்கீல் நீதிபதியான பிறகு பொய் சொல்லாம நேர்மையாளராயிடுவாரு.
அலட்சிய அரசு அதிகாரிகள்மீதும் அரசுமீதும் பல வழக்குகளில் நீதிமன்றம் இவ்வளவு மென்மையாக நடந்துகொள்கிறது என தெரியவில்லை? தங்களது வேலையே செய்யவே நீதிமன்றத்தை நாடி நீதிபெறவேண்டியுள்ளது. பிறகு அதை அமல்படுத்த மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டியுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் மற்றும் அனைத்து சலுகைகளையும் பெரும் இதுபோன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் நிறையபேர் உள்ளனர். இவர்கள் இருந்தென்ன பயன்?