வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அமைச்சர் என்கிற பதவியில் இருந்து தமிழக மக்கள் மனதில் நீக்கம் பெற்றவர். காரணம் எம் மண்ணில் உதித்து கல்வி பயிலும் சிறார்களுக்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதியை மறுத்த போதே. நாங்கள் கேட்பது யாசகம் அல்ல. இங்கிருந்து வரி என்கிற போர்வையில் எடுத்து சென்றதை, நீங்கள் கொடுக்க மறுப்பது பணமல்ல எங்களது அன்பு செல்லங்களின் படிப்புக்கான தொகையை. அதைவிடுத்து இந்த கல்லில் தீபமேற்று அந்தக்கல்லில் தீபமேற்று என்று கூற தேவையில்லை ஏனெனில் அது எங்கு எப்பொழுது யாரால் ஏற்றப்பட வேண்டுமோ அது நடந்து முடிந்து விட்டது. நீங்கள் காணும் கலவரத்தை தூண்ட இது உபி யோ ம பி யோ மனிப்பூரோ மற்றும் பீகாரோ அல்ல. இது தமிழ்நாடு பகுத்தறிவளர்கள் புடம் போட்ட மண்.
ஒரு மதத்தின்மீது அதாவது, தாயின் மீது பற்றுள்ள இந்து முருகனுக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றுவதே சரியானது என்பான்.
தீபம் ஏற்கனவே உச்சி பிள்ளயார் கோவில் அருகே உள்ள தீபத்தூணில் ஏற்றப்பட்டு விட்டது.
கைக்கூலி சத்தம் அதிகமாகிவிட்டது
திராவிட சொம்புகளின் மணி சத்தம் அதிகமாகிவிட்டது
கனிமொழி தமிழகத்தின் மோசமான மாற்றி மாற்றி பேசும் சுயநலமிக்க அரசியல்வாதி.....உங்க அட்வைஸ் தேவையில்ல...
தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் !!!
தீபம் ஏற்ற வேண்டும்.... இதற்கு சிவன் கொடுக்கும் தண்டனை என்ன ?
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்
இன்னைக்கு டிவி விவாத தலைப்பு என்னங்க ? சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு ? கஞ்சா போதையில் சீரழியும் சிறுவர்கள் ..? இல்லைனா போராடும் ஆசிரியர்கள் ? கண்டுக்காத மாடல் அரசு ? அல்லது குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட பெண்கள் ?? அதெல்லாம் இல்ல .. அதிமுக வை கைப்பற்றுவாரா ஓபிஎஸ் & டிடிவி? அதிமுகவை விழுங்குதிறதா பாஜக ? அதிமுகவை முந்துகிறாரா விஜய் ? கேள்விக் குறியாகும் சீமானின் அரசியல் எதிர்காலம்... வலுப்பெறும் அன்புமணி & ராமதாஸ் மோதல்... இப்படி எதையாச்சும் உருட்டுவாங்க...
எதுக்கு ...அதிலும் கமிஷன் அடிக்கவா ....கமிஷன் .....கலெக்ஷன் ..... கரப்சன் ....இது தானே உங்களது தாரக மந்திரம் ???
அடுத்தவன் தலை மீது தான் விளக்கேற்றுவோம் என்று பிடிவாதம் பிடிப்பவனை தடுக்காமல் இருப்பது தான் மூடத்தனம் !
தடுப்பவர்களுக்கு மக்களே 2026 இல் காரியம் செய்வார்கள் .....
அப்படின்னா உண்மையில் ஒன்னோட பெயர் வேணுகோபால் இல்லையா?
வீணா போன....வேற என்ன சொல்ல
தேர்தல் செலவுக்கு ஆட்டய போடுறதுக்கா.....