வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மனு தாரர் நீதிபதியை பிளாக் மெயில் செய்யும் விதத்தில் மனு செய்ததாக தெரிய வில்லை. ஆட்சியாளர்களிடம் கொண்ட தீவிர விசுவாசத்தால் அவர்களை திருப்தி படுத்த நீதிபதி பிளாக் மெயில் என்ற வார்த்தையை பயன்படுத்தி தீர்ப்பு கொடுக்கிறார். எல்லாம் திராவிட நாடகம் ...
தெரிந்ததை தானே செய்வான்
ஆர் எஸ் பாரதி சொன்னது உண்மை. இப்படிப்பட்ட நீதிபதிகள் திராவிட பிச்சையில் படித்தவர்களாக இருப்பார்கள் ..அதனால் தான் அரசுக்கு மறைமுக ஆதரவாக பணி "ஆற்றுகிறார்கள்"..
Sack& Punish 95% Judges Not Punishing PowerMisusing MegaLoot RulingPartyMen, StoogeOfficials incl Judges, Case-News-Vote-Power Hungry DreadedConspirator SlfSaint Criminals incl Vested PowerMisusing FalseComplaintGangs-esp Women, SCs, Groups, advocates etc
ஒரு யூடியூப் ஆசாமியின் குரல்வளையை நசுக்குவதில் மொத்த அரசு தரப்பும் கூட ஈடுப்பட்டு வருவது அரசியலமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது. அவதூறு செய்யும் நோக்கத்தில் பொய் தகவல்களை பதிவிட்டார் என்று தண்டனை கொடுத்தால் அது ஞாயமானது. அப்படி செய்யாமல் சவுகர் பகிரும் தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் எந்த முயற்சியும் எடுக்காதது ஏன் என்று புரியவில்லை.