வாசகர்கள் கருத்துகள் ( 26 )
சபாஷ், சரியான பதிலடி. 100 சத உண்மை
IGNORANT HE WHO SAYS WHAT I SAY AND KNOW IS TRUE OTHERS ARE WRONG -
பேசுவது என்பது ரொம்ப சுலபம் நீங்கள் நல்ல ரயில் ஏறி வந்தவர்கள் ஏன் அந்த பதவிக்கு வரமுடியவில்லை,
தம்பி எடப்பாடிக்கு தமிழ் சுட்டு போட்டாலும் வராது அவரு துண்டு சீட் இல்லாமல் பேசுவார் நல்ல காமெடி தம்பி
ஒரே ஒரு நல்ல உண்மையை சொல்லி இருக்கிறார் EPS.. வாழ்த்துக்கள்
ஈயத்தைப்பார்த்து இளித்துதாம் பித்தளை. எல்லா திராவிஷ கழகங்களும் ஒழியப்படவேண்டிய கட்சிகள். திராவிடம் என்று ஒன்று இல்லாத ஒன்றை இருப்பதாக இவ்வளவு காலம் ஏமாற்றிப்பிழைக்கும் தமிழ் சமுதாய விரோதிகள் இவர்கள்.
ஆமாம். உண்மை. உதயநிதி வட்டசெயலாளராக கூட ஆகியிருக்க முடியாது..
திமுக அதிமுக வை ஒரே மேடையில் எதிரெதிரே வைத்து பட்டிமன்றம் நடத்தினால் மக்களுக்கு தெளிவு கிடைக்கும். தமிழக மக்கள் கூட்டம் அலைபோதும்.
இப்போ கூட ஒன்னும் இல்லை, கூட்டணி இல்லாம நின்னா 50 தொகுதிக்கு மேல டெபாசிட் கெடைக்காது, சின்ன விடியலு டெபாசிட் வாங்குவது கடினம்
எடப்பாடி முதன் முதலில் செங்கோட்டையன் உதவியால் அரசியல் அறிமுகம் பெற்றார் .பிறகு அவருக்கே ஆப்பு வைத்தார் . பிறகு சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவி அடைந்தார் .பிறகு அவரையே கட்சியை விட்டு நீக்கி தன்னுடைய நன்றி விசுவாசத்தை காட்டினார் . இவர் ஒரு அமைதிப்படை அமாவாசை போன்றவர்
இருக்கட்டுமே உடன் பிறப்பே... ஆனால் நம் குடும்பம் எப்படி உன் தாதன் கருணாநிதிக்கு முட்டு கொடுத்தார்.. நீ இன்று தத்தி மண்ணு மூட்டை என்று துறை முறுகனால் அறிய பட்ட ஸ்டாலினுக்கு முட்டு கொடுக்கிறாய்... உன் மகன் உதைக்கு முட்டு நாளை உன் பேரன் இன்பாவுக்கு முட்டு கொடுப்பான் ... இது தான் பரம்பரை கொத்தடிமை... யோசித்து பார் உன்னால் திமுகவின் தலைவர் ஆக முடியுமா, முதல்வர் ஆக முடியுமா ..ஆதிமுகாவில் அப்படி யில்லையே.... சாதறன தொண்டன் கூட யார் காலில் விலுந்தாவது கட்சி தலைவர் ஆகலாம் முதல்வர் ஆகலாம் அடலீஸ்ட் அமைச்சர் ஆகலாம்... நமது கழகத்தில் இப்படி முடியுமா...கால முழுவதும் நீயும் உன் பரம்பரையும் கொத்தடிமைகள் தான்
admk வரலாறு தெரியாமல் பேசாதே பரம்பரையாக்காக காலில் விழுந்துகிடக்கும் கொத்தடிமையே .MGR இறந்த உடன் அவரது மனைவி ஜானகி அம்மாள் தான் முதல்வர் ஆனார் .அவரும் பிறகு நடந்த தேர்தலில் படு தோல்வி அடைந்து அரசியலில் இருந்து விளக்கினார் . MGR மற்றும் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை .அதனால் வரவில்லை அது தான் சசிகலா என்ற காஸெட் கடையை நடத்திய பெண்மணியை உடன் பிறவா சகோதரி ஆக்கி தமிழ் நாட்டை சுரண்டும் வேலை கட்சியில் உள்ள மந்திரிகள் மூலம் வசூல் செய்யும் வேலை நடந்ததே .ஊழலுக்கு தண்டனை அடைந்து ஜெயிலுக்கு போனார் . அதனால் தான் எடப்பாடியை முதல்வராகி ஜெயிலுக்குள் போனார் .இதுகூட தெரியாமல் கருத்து போடவந்த கொத்தடிமையே நீ கொத்தடிமை என்று தெரிந்தால் உன் பேரன் கூட உன்னை உதைக்க வருவான் .
அதிமுக வரலாறு அப்பன் மகன் பேரன் என்று இல்லையே ...