வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மீண்டும் சம்பாதிக்க முடியாத சூழல் ஏற்படும்போது கடனை ரத்து செய்யலாம். கல்வி பயின்ற பின் பணம் தேடித்தான் ஆகவேண்டும். அதில் ஒரு பகுதியை கடன் அடைக்க உபயோகிக்க முடியும். ஏன் திமுக கட்சிகள் வரி பணத்தில் இருந்து வாக்குறுதி தர வேண்டும்? தேர்தல் ஆணையம் சட்டம் இருந்தால் தான் தடுக்க முடியும். மாநிலம் ஆணையம் நிர்வாக உத்தரவு பிறப்பிக்க முடியும்? சட்டம் தெரியாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தவறு. சட்டம் இன்றி நீதி கருத்து தான் கூற முடியும். என்றும் உத்தரவிட முடியாது.
திமுகவிற்கு எதிரான வழக்கு இது அதனால் இது பட்டியலிடப்படுமா
நாட்டில் வசதியானவர்களுக்கு கடன்கள் பல கொடுத்து வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டு கொடுத்த கடன்களை உரிய காலத்தில் வசூலிக்க ஏற்பாடுகள் செய்வதில்லை.அவர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் நீதி மன்றம் வரை செல்கின்றனர் கோடி கணக்கில் செலவு செய்து கொண்டு.
ஹா ஹா ஹா ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிடன் திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவை வாங்கி அவர் மட்டும் தின்று தமிழனாகிய உங்களுக்கு வேறு அல்வா கொடுப்பார் ...