வாசகர்கள் கருத்துகள் ( 3 )
குற்றம் செய்தவனை கைது செய்ய சொன்ன ஆளை விசாரிக்க வேண்டுமாம்..... என்ன உங்க நியாயம்.... இது தான் திருட்டு மாடல் போல் தெரிகிறது.
ஆதாரங்களை பொது வெளியில் வெளியிட்டு விட்டார். அது பொய் என்றால் தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் - இல்லை என்றால் சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு விசாரிக்கலாம், வழக்குத்தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கலாம். இரண்டும் இல்லாமல் பொதுவெளியில் இருப்பவர்கள் வழக்குத்தொடுக்குமளவுக்கு நிலைமை மோசமானது காவல்த்துறை செயலிழந்து விட்டது என்பதையே காட்டுகிறது..
அப்படியே அண்ணாநகர் கொலை வழக்கு சம்பந்தமா, வைகோ கொடுத்த பேட்டியை வெச்சி, அவர் மேலயும் ஒரு வழக்குப்போட்டா, ரொம்ப புண்ணியமா போகும்.