வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்பாடா வெகுநாள்கள் கழித்து இப்போதுதான் அரசு முழித்துக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது சில நாளில் அது ஒன்றுமே இல்லை என்றுதான் அறிக்கை வெளிவரும் அதையம் மீறி வெளி வந்தால் அதில் ஒன்று இல்லை என்றுதான் வரும் இது என்ன வந்தால் ஏன்னா வராவிட்டால் என்ன ஒரு பயனும் கிடையாது.
அறிவுள்ள எவனும், மனித நேய முள்ள எவனும் இந்த செயலை கண்டிக்காத விடமாட்டான், போதை பிரியர்கள், ஊபீசு, அடிமை நாய்கள் தவிர
சிபிசிஐடி பெயரை திமுக ஆட்சியில் நம்பிக்கை இல்லாமல் ஆக்கி விட்டார்கள். யாராட ஏமாற்றி வருகிறீர்கள்
சங்கிகள் மற்றும் அதிமுக,சீமான் இந்த குரூப்பை சேர்ந்தவர்கள் தான் முட்டு கொடுப்பானுக ,அறிவுள்ள எவரும் இவனை ஆதரிக்கமாட்டார்கள்
ஆக மொத்தம் உபி களுக்கு மட்டுமே அறிவு இருக்கிறது என்று அர்த்தம். இல்லயா?
உன் பெயர் சாய் பிரகாஷ் நீயே சங்கி பெயரை வச்சிக்கின்னு மற்றவர்களை சாங்கி என்கிறாய். பெயரை பொன்முடி இல்லை பிங்காமுடி என்று மாற்றிகோள். அந்த சாய் உன்னை சாய்க்கட்டும்
என்ன மூர்க்ஸ் புது பேரு ஷோக்கா கீது பா
விசாரணை முடிவில் தெரிய வந்தது என்னவென்றால், சவுக்கு சங்கர் மாறுவேடத்தில் வந்து, தன்வீட்டில் கழிவுகளை கொட்டி, நல்லாட்சி தரும் முதல்வர் பெயரை களங்கப்படுத்த செய்த முயற்சி என்று தோன்றுகிறது.
அன்றாட வாழ்வில் இதுவும் ஒரு நாடகமே தலைப்பு " விசாரணை " முடிவில்லை தொடரும்....
சவுக்கு சங்கர் அவர் குடியிருந்த வீட்டை அப்போவே காலி செய்துவிட்டார் ..அன்றே கழுவி சுத்தம் செய்தாகிவிட்டது. இப்போ எப்படி அந்த வீட்டுக்கு சென்று விசாரணை செய்யமுடியும் ..
கண் துடைப்பு வேலை மக்களை/ சட்டத்தை ஏமாற்ற
சம்பவம் நடந்தது எப்ப? விசாரணை எப்ப?. என்னத்தே..