வாசகர்கள் கருத்துகள் ( 21 )
டிவிக்க விஜயின் ஜனநாயகன் படத்தின் பெயரை கரூரின் பிணநாயகன் என்று மாற்றி விடவும். படம் ஓஹோ என்று ஓடும். காசை அள்ளி விடலாம்
விபத்து நடந்ததும் பாதிக்கப் பட்டவர்களை சந்திக்காமல் விஜய் விமானம் பிடித்து வீட்டுக்கு வந்தது, பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டது பற்றியும் விசாரிக்க வேண்டும்
திரு மிகு எம்ஜியார் அவர்கள் கிராமம் கிராமமாக ஒரு பேருந்தில் தான் சென்றார். நகரங்களுக்கும் சனிக்கிழமைகளிலும் மட்டும் செல்லவில்லை அவர் உண்மையிலேயே மக்கள் திலகம் தான். இந்த போலி நடிகர் விஜய் மன்னிப்பு கூட கேட்காமல் உடனே அங்கேயே தங்கி இருந்து தேவையான உதவிகளை செய்யாமல் ஓடிச்சென்றவர் தானே. தலைவர் என்றால் தைரியம் துணிவு முன்னிற்றல் வேண்டும். குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வந்த மாக்களையும் நொந்துக்கொள்ளத்தான் வேண்டும். மரணித்த ஆத்மாக்கள் அமைதி அடையட்டும்.
இதற்கு முழு காரணம் தவெக நிர்வாகிகள்தான், 6:30 மனிக்கே 3 உயிர் போய்விட்டது, குடித்துவிட்டு வாகனப்பேரனி, தாமத வருகை, என பல காரணங்கள், மரத்தின் மீது மின்சார கம்பிகள் உள்ள இடத்தில் தவெக தொன்டர்கள் ஏறி நின்று ஆட்டம் போட்டு அலப்பறை செய்தனர்
40 பேர் சாவுக்கு காரணமானவர்களே சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் .கூத்தாடி ஜோசப் விஜய் எப்படி மடை மாற்றம் செய்ய முயல்கிறார் பாருங்க. இந்த அறிவு இல்லாத கூத்தாடி பயலுக்கு கட்சி தேவையா ? இவனை நாடு கடத்த வேண்டும் அல்லது சிறையில் அடைக்க வேண்டும் .
வேறு கட்சிகளுக்கே இடமில்லை... களத்தில் நாம் இருவர் மட்டுமே... அதுக்கு என்ன செய்யலாம்.. இப்படி மோதிக்கொள்வது ஒன்றே வழி....
அரசியல் அரிச்சுவடி தெரியாத இந்த திராவிட கூத்தாடி விஜய் ஒரே நேரத்தில் மத்திய அரசையும் அரசியல் அயோக்கியத்தனதில் கறைகண்ட திமுகாவையும் பகைத்துக் கொண்டது இவர் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர் என்பதையே காட்டுகிறது. இத்தனைக்கும் மத்திய அரசு இந்த கூத்தாடிக்கு மத்திய பாதுகாப்பையும் கொடுத்தது.
எம்ஜியாருக்கு வராத கூட்டமா இந்த இடியட்டுக்கு வந்து விட்டது? இவனை பார்க்க கை குழந்தையோடு/சிறுவ சிறுமியோடு வந்த பெற்றோரை எப்படி வைய வேண்டும்?
ஆனால் விசாரணை முடியும் வரை விஜயை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் தொண்டன் செத்திருக்கிறான் இவன் ஒரு மாதம் உள்ளே இருக்கக் கூடாதா என்னை கேட்டால் இவனே குற்றவாளி காலதாமதமாக வந்தாய் அதற்கான ஏற்பாடு உன் கட்சி என்ன செய்தது
மிகசரியான முடிவு, இவர்களே ஆணையம் அமைத்து, இவர்களது அதிகாரிகளையே விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தால் எப்படி நம்புவது, ஆனாலும் பிரயோசனமற்ற வழக்கு தான் யாரும் தண்டிக்க பட மாட்டார்கள்