வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திட்டத்துக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்தது தமிழக அரசு, திட்டத்துக்கான மொத்த நிதியில் நாற்பத்தி ஒன்பது சதவீதம் ஒதுக்கி உள்ளது தமிழக அரசு. திட்டத்தில் அதிகமான பங்களிப்பு மாநில அரசு, ஆனால் பெயர் மட்டும் மத்திய அரசின் திட்டமாம், ஸ்டிக்கர் ஒட்டுவது யார் என்று செய்தியை முழுவதுமாக படித்தவர்களுக்கு விளங்கும்!
ஸ்டிக்கர் ஒட்ட மாடில அரசுக்கு ஒரு நல்ல சான்ஸ் நடக்கட்டும் நடக்கட்டும்.
விருதுநகர் ஜவுளி உற்பத்தி, வியாபாரம் செய்த இடம் கிடையாது. ஜவுளி பூங்கா அமைக்க ஏற்ற இடம் கிடையாது? இதனை சுற்றி ஜவுளி தொழில் பயிற்சி பெற்ற மக்கள் அதிகம் பல ஆண்டுகள் முன் வாழவில்லை. இந்த ஊர் அரசியல் அழுத்தத்தில் தேர்வு செய்ய பட்டு இருக்க வேண்டும். மதுரை முதல் தென்காசி வரை பல ஊர்களில் பஞ்சு மில், ஜவுளி கூடம், ஜவுளி உற்பத்தி, ஜவுளி விற்பனை உண்டு. வாக்கு வங்கி மக்கள் இல்லை. அவர்கள் பிரதிநிதிகள் இல்லை. உழைக்கும் மக்கள் அதிகம். வாக்கு வங்கி தான் விருதுபட்டியை விருது நகர் ஆக்கியது.?
ஸ்டிக்கர் எங்கே ஸ்டிக்கர் எங்கே சீக்கிரமாக ஒட்டினால் தான் நல்லது.