வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இன்னும் எத்தனை தலைமுறைக்கு இட ஒதுக்கீடு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டுமாம். இதில் ஜாதியை ஒழிக்கவேண்டுமாம்.
இந்த இடஒதுக்கிடாதல தான் நாடு கெட்டு குட்டிசுவராகி போகுது..
தனியார் நிறுவனங்கள் பொதுவாக திறமைக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதையும் கெடுத்து விட்டால் தமிழ்நாடு உருப்பட்டாப்போலதான்
இந்த இடஒதுக்கிடால தான் நாடு கெட்டு குட்டிசுவராகி போகுது.. இதுல தனியார்ல இட ஒதுக்கீடு
அரசு துறையிலே இடஒதிக்கீடு முனையாக அமல் படுத்த படவில்லை இதில் தனியார் துறையிலும் வேண்டும் என்றால் உண்ணு பண்ணுக உங்க சாதி சன்னதி கூடி ஒரு கம்பெனி ஆரம்பித்து அதுல உங்க ஆள்களுக்கு மட்டும் வேலை கொடுங்க இனி எல்லா சதிகார பலம் இப்படி தான் செய்வானுக பாருங்க
இந்திய தொழில் துறையை முடக்க சீனா செய்யும் வேலை.
முதலில் இவர்களது சொந்த நிறுவனங்களில், இடவொதுக்கீடு கொண்டு வரட்டும் பாப்போம். ACS / ICWA / CA / TECHNOLOGY / PRODUCTS / MANAGEMENT போன்ற சவால் நிறைந்த படிப்புகளில் சாதிப்பவர்கள், பெரும்பாலும் பிராமணர். இந்த இடங்களை, தனியார் நிறுவனங்கள் இடவொதுக்கீடு முறையில் மற்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு கொடுத்தால், காலம் பூராவும் ஆட்கள் கிடைக்காமல் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டிவரும். பரவாயில்லையா ?? மேலும் அவர்கள் தொழிற்சங்கம் / ஜாதி சங்கம் அமைத்து, நிர்வாகத்தை இழுத்து மூடிவிடுவர். அரசியலுக்காக, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறுவது தவறு. அடக்கிவாசித்தல் நலம். அரசியல் வேறு, நிர்வாகம் வேறு.
யதார்த்தமான உண்மை . இது பேச்சளவில் மட்டுமே இருக்கும் செயல்பாட்டிற்கு வராது. எனக்கு தெரிந்து பிற்பட்ட சமுதாயத்தை சார்ந்த முதலாளிகள் கூட ஜாதி அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது இல்லை. அங்கு திறமை என்பதற்குத்தான் முக்கியம். மேலும் இந்த விஷயத்தில் தலையிட அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியவில்லை. அவ்வாறு திணிக்கும்பட்சத்தில் THOZHILGAL PAATHIKKAPADUM VAAIPPULLATHU
இட ஒதிக்கீடு தனியார் தொழிற்ச்சாலைகளில்..... என்ன அடிமுட்டாள்தனம் இந்த அயோக்யர்களுக்கு. தனியார் தனது பணம் போட்டு உருவாக்கிய தொழில்களில் நட்டம் வராமல் இருக்க உழைப்பவர்களையே வேலைக்கு அமர்த்துவார். அன்றைய தொலை தொடர்பு துறை, தபால் துறை, அநேக மத்திய அரசு நிறுவனங்கள் - ஹிந்துஸ்தான் வாட்ச், ஹெச் எம் டி ..இதே போல பலவற்றை எடுத்துகொள்ளலாம். இந்தியர்களின் முன்னேற்றம் இடஒதிக்கீட்டினால் ஒடு க்கப்படுகிறது. விரைவில் இடஒதுக்கீடு தவிர்க்கப்படவேண்டும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு.இந்தியா குட்டிசுவராக போக நல்ல வழி.
இந்த வெட்டி அரசியல் வியாதியின் நிதி பின் புலத்தை ஆராய வேண்டும் . ஏதோ மா புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறிக்கொண்டிருக்கிறான் . ஏதத்ற்கு தனியார் முதலீடு செய்து அதில் ஜாதி வாரி ஒதுக்கீடு தரவேண்டும். கேட்பதிலும் ஒரு நியாயம் வேண்டாமா கூமுட்டை அரசியல் வியாதியே .
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago