வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பால் குடத்திற்கு பதிலாக சாராய தண்ணீர் நிறைந்த குடங்களை எடுத்து சென்றால் அனுமதி கிடைக்கும்
அடுத்த அடி அடிமேல் ஆடி அடுத்து பணம் பெற்றுக் கொண்டு ஒட்டு போடக் கூடாது .அப்போ தெரியும் ஹிந்துக்களின் வலிமை .
திருட்டு திராவிடத்தை விரட்டியடிக்கவும்
இந்த காவலர்கள் கஞ்சா, கள்ள சாராயம் விற்பவர்களை பிடிக்க மாட்டார்கள், பால் குடம் கொண்டு போவர்களை பிடிப்பார்கள். கேவலம்.
பால் குடத்தில் என்ன தப்பு
அது என்ன பால் குடம் தலையில் எடுத்துச் செல்லக் கூடாது , பையில் எடுத்துச் செல்லுங்கள் என்று கூறுவது ..எந்தச்சட்டம் அப்படி சொல்கிறது ?
இதெற்க்கெல்லாம் தீர்வு காண ஒரே வழி 2026 மட்டும் தான். ஹிந்துக்களே ஒற்றுமையாய் இருந்து இந்த டிராவிடனை விரட்டி அடியுங்கள்
கோவிலுக்கு சென்று வழிபடுவது, நேர்த்தி செலுத்துவது என்பது அவரவர் விருப்பம் மற்றும் உரிமை. காலம் காலமாக நடந்து வரும் ஒவ்வொரு செயலுக்கும் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தால், வழிபாட்டு உரிமை கேலிக் கூத்து ஆகி விடும்.
ஹிந்து அறநிலைய துறை என்பதே வெத்துவேட்டு . இங்க டுபாக்கூர் ஹிண்டுஅல்லதாவர்கள் தான் பணியில் உள்ளனர். மக்களே உஷார் இனிமேலே திராவிடத்தை வளர்த்தால் நமது பாரம்பரிய தெய்வ வழிபாட்டினை கொல்வார்கள்.. தேவையா நமக்கு ??
முருகனுக்கு தமிழ் தெய்வம் என்று பெயர்
மேலும் செய்திகள்
பாலாபிஷேகம் இன்று இல்லை
17-Oct-2025