வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பார்கள் லைசன்ஸை திரும்பப் பெற்றால் விற்பனை கூடும் அரசு நிதி கூடும் இலவசங்கள் வழங்குவதில் சுமை குறைக்கும். அனுமதிக்கப்படாத சரக்கு விற்பனை தடுக்கப்பட்டால் கொள்முதல் கூடும். பாட்டிலுக்குப் பத்து ரூ வை வீட நேர் வழியில் வருவாய் கூடும். அந்த 717 இடமாற்றமா நீக்கமா உறுதி செய்யப்பட வேண்டும். நீயல்லால நிதியில்லை நீயில்லாத ஆட்சியுமில்லை கருப்பா
எந்த மதுபான கடையிலும் MRP விலையில் கொடுப்பதில்லை 10ரூபாய் கூடுதல் கட்டணம் தான் வசூலிக்கிறார்கள் இப்போது பாட்டிலுக்கு 10ரூபாய் இன்னும் கூடுதலாக வசூலிக்கிறார்கள். முதலில் சரியான கட்டணம் வசூலிக்க வேண்டும் அதற்கான ரசீதை கொடுக்க வேண்டும். அதிலும் நிறைய கடைகளில் phone pay, GPay சேவைகளை அனுமதிப்பதில்லை. நிறைய மதுபானக்கடைகளில் சரிவர சுத்திகரிப்பு செய்யப்படவில்லை, சில பார் வசதி உள்ள மதுபான கடையில் கூட சுத்திகரிப்பு செய்யப்பட வில்லை. ஆனால் எல்லா விதமான பொருள்களுக்கும் அதிக கட்டணம் மட்டும் வசூலிக்கிறார்கள். இதையெல்லாம் அரசாங்கம் சரி செய்தாலே வெளியில் மது அருந்துபவரின் எண்ணிக்கை குறைந்து விடும். பாட்டில்கள் வீதியில் வீசப்படுவது குறைந்துவிடும். நீங்கள் சொன்னது போல் எல்லா மதுபான கடைகளிலும் வேறு கடை பாட்டில்களை திரும்ப பெற்றுக்கொண்டால் முற்றிலுமாக வெளியில் பாட்டில்கள் வீசப்படுவது குறைந்துவிடும். நன்றி.
பாட்டில்க்கு ₹50 அதிகம் செய்து பாட்டில் எந்த கடையில் வேண்டுமானால் திரும்ப பெறும் திட்டம் வெற்றியடையும்
நல்ல விஷயம் தான்... முதல சரக்கு வாங்கும்போது பில் போட்டு குடுக்க சொல்லுங்க.....டாஸ்மார்க் ல பிரைவேட் பார் காட்டிலும் ரேட் கூடுதலா வாங்குறானுக... பிராடு களா இருக்கானுங்க....
மேலும் செய்திகள்
பாய்ந்த பணம்; புரளுமா ரிசல்ட்?
28-Apr-2026