வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆமை ஓடு படகு வம்சாவளியை சேர்ந்தவர் போல் யிருக்கிறார்/.
தீவிரவாதிகளுக்கு உதவி செய்வோர், ஆதரவு தருவோர் போன்றவர்கள் வெளி உலகத்துக்கு தாங்கள் தெரியாமல் இருக்க வெவ்வேறு வழியி தங்களைக் கொஞ்சம் நல்ல விதமாக அறிமுகப் படுத்திக் கொண்டு விடுவார்கள். இதுபோலத்தான் இப்போது குற்றம் சாற்றப்பட்டுள்ள இந்த நபரும் ஒரு காலத்தில் ராணுவத்தில் பணி புரிந்தததையும், பிரபல நடிகையிடம் பணியில் இருந்ததையும் வெளிப்படுத்திக் கொண்டு தன் மீது சந்தேகம் எழாதவாறு பார்த்துக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது அல்லவா? ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்து பின்னர் விடுதலையானவர்கள் சிலரது விஷயத்திலும் இது போலத்தானே நடந்தது..என்.ஐ.ஏ.க்கு நமது பாராட்டுதல்கள்...
வர லட்சுமி இது தொடர்பாக விளக்கம் கொடுத்து இருக்கிறார் ....என் .ஐ .ஏ குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் இல்லாத போது அவரிடம் பணிபுரிந்தார் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை ...
தமிழகத்தில் தீவிரவாதம் செய்ய எந்த எதிர்ப்பும் கிடையாது போல தெரிகிறது.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago