வாசகர்கள் கருத்துகள் ( 19 )
திமுக வினர் தீயில் வெந்து துடிக்கிறான்கள் என்பதே உண்மை. எதை தின்றால் பித்தம் தெளியும்? என்னும் நிலையில் உள்ளவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? சங்கரின் குற்ற சாட்டுகளுக்கு பதிலையே காணோமே. அதுக்கு பதில் சொல்ல முடியாத படி கேக் ஷாப்புல புது பன் வாங்கி வாயில் வச்சு அமுக்கியாச்சு.
திமுக அரசு இந்த சவுக்கு சங்கரை கைது பண்ணி தூக்கிப் போட்டு மிதிப்பதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
நேற்று ஏதோ ஒரு சினிமா படத் தயாரிப்பாளரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கு என்றார்கள்? இன்று ஒரு மது பான பார் உரிமையாளரை மிரட்டிய வழக்கு என்கிறார்கள்? நாளை ஒரு மளிகைக் கடைக் காரரை மிரட்டிய வழக்கு எனச் சொல்வார்களோ? என்னவோ?
அப்பா என்று அழைக்காமல் உயிர் இல்லையே அப்பாவை அடித்தால் உன் உயிர் இல்லையே.
தமிழகத்தில் தினமும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களையும், ஊழல் செய்பவர்களையும், மக்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களையும், மற்றும் பல குற்றவாளிகளையும் பிடிக்க யோக்கியதை இல்லாத தமிழக போலீஸ் ஒரே ஒரு சவுக்கு சங்கரை பிடிக்க அத்தனை காவலர்களை அனுப்புகிறது. வெட்கம். வேதனை.
பார் உரிமையாளரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யும் தமிழக போலீசே, உங்களுக்கு தைரியம் இருந்தால், பாரத பிரதமரை மரியாதை இல்லாமல் பேசும், அவர் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் கறுப்புக்கொடி கட்டி, பிரதமர் என்றும் மதிக்காமல் GO BACK MODI என்று கையில் பதாகையுடன் வறட்டு கூச்சல் போடும் திமுக குண்டர்களை கைது செய்து வழக்கு போடுவீர்களா...?
சவுக்குக்கு சவுக்கடி.
நீதிமன்றங்கள் பிறப்பித்த பல ஆயிரம் பிணையில்லா பிடிவாரண்ட் நிறைவேற்றாமல், காவலர் பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். ஆனால் இதற்கு காவவர்கள் எப்படி
அப்போ எப்படி தீபம் ஏற்ற நீதிபதி CSRF அனுப்பினார் அப்படி
குண்டு வைக்கும் ஏதாவது தீவிரவாதியை இப்படி எப்போதாவது கைது செய்து இருக்கிறார்களா ???
If he Speaks/Argues UnPala Truths, His Opponents RulingAlliance Etc MUST ONLY COUNTER his Speech /Arguments in Same Platform INSTEAD of Goondaism incl MisusingPowers esp Police Courts Etc Etc.