வாசகர்கள் கருத்துகள் ( 31 )
உலகறிந்த குற்றாவாளிகளுக்கு சர்டிபிகேட் எதற்கு. தாலிய முதல் அடி மட்ட தொண்டன் வரைய்ய முன்னாள் இன்னல் முதல் முதல் கடையசி வரைய உள்ள அமைச்சர்கள் பணத்திய கொட்டி பதவியை உபயோகாக்க படுத்தி கொள்ளையடிக்க பதவியை பிடிப்பது பிடித்து தங்களுக்கு தங்கள் குழுவான மற்றும் சுற்றஙகள் நண்பர்கள் பட்டாளம் அவர்களுக்காக வாதாடும் வக்கீயில் களுக்கு பசையுடன் பெரு வாழ்வு காண பொது மக்கள் பணத்தை சுண்டல் செய்து கப்லிக்காரம் செய்து போய் பிரச்சாரம் செய்ய்து உத்தமர்களாக காட்டி கொள்வது. கட்சியை குண்டர் பட்டாளத்தை வைத்து கயவாளி தானம் செய்வது. 200 ஊபீஸ் கல் மாற்றம் ஜால்றா ஊடகங்ள்ய்ய வைத்து உத்தமர் வேக்ஷம் போடுதல் மற்றவர்கள் மேல் பழி போடுதல் இது அத்தனையம் எனவள் துறைய்ய மூலம் நடத்துதல் இதுவெ திரூடர் கூட்டம் மான தீ மு க்க. தி மு கா வும் ஆ தீ மு கா இரண்டும் இரட்டயை மாடு களுடன் தேய்ந்த சக்கரம் கொண்ட வண்டி. ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் மாறக்கூடிய காளை மாடுகள் உடைய வண்டி.
அமலாத்த துறையின் எல்லா வழக்குகளும் நிலுவையில் தான் இருக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காது எனவே தமிழாக்கத்துறை ரெய்டு எல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டாம். இது ஒரு பரபரப்பான விஷயமே அல்ல. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தால் ஒழிய இவர்களுக்கு தண்டனை கிடைக்காது. எல்லோரும் 70 வயதை தாண்டியவர்கள். அவர்கள் ஆயுட்காலம் வரை எந்த வழக்கும் விசாரிக்கப்படாது அப்படியே இருக்கும்.
பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்து வைத்துள்ள இவருக்காக நீங்கள் தீக்குளிக்கிறீர்களா தொண்டர்களே உங்களுக்கு என்ன கொடுத்தார். உங்களுடைய வாழ்க்கையின் தரம் உயர்ந்து உள்ளதா. அவர் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளார் நீங்களும் வெயிலில் திரிந்து மழையில் நனைந்து அவருக்காகவும் கட்சிக்காகவும் உழைத்து என்ன பயன். கொஞ்சம் சிந்தியுங்கள்.
இதுவரை நடந்த ரெய்டுகளின் கதியென்ன..? ஏவா வேலு, ஜெகத்ரட்ஜகன் துரைமுருகன் கப்பம் கட்டி மீண்டிருப்பதுபோல் பெரியசாமியும் குறிப்பிட்ட தொகையை கொடுத்து தன்னை காத்துக்கொள்வார். அதனால் தான் ED க்கும் பயப்படமாட்டோம் மோடிக்கும் பயப்படமாட்டோம் என்கிறனர் போலும்.
திராவிடர்கள் பணக்காரர்கள்....திராவிட இந்துக்கள் என்று கூறி கொன்டு ஓரு அரச மரத்தை. நட்டு. அம்மன் கோவில் நிறுவி அதன் மூலம் ரோடு கிராமமும் நகரம் அனைத்தையுமே வளைத்து. சமபந்தி போஜனம். நடத்தி அனைத்து பொது சொத்துக்களால் நிலம் நீர் மண் அனைத்தையும் கபளீகரம் செய்கின்றனர்... திநகர் சென்னையின் பல மைய பகுதிகளில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட பல வனிக வளாகங்கள் கோர்ட் கள் ஒன்றுமே செய்யவில்லை..திராவிட இந்துக்களின் பணபலத்தை உறுதிபடுத்துகின்றனர் ...நாட்டில். பல தர மக்கள் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்படும் நிலையிலும் இவர்களூக்கு ஏதாவது துன்பம் நேருகிறதா...இல்லவே இல்லை
சரியான பதிவு
எதிர்தமில்.. கருணாநிதி போல் கேள்வியும் நீயே.. பதிலும் நீயே. பேஷ்..
ஏன் இத்தனை விளம்பரங்கள்
நெருங்கியவர்கள் என்றால் உச்ச பஞ்சாயத்தார் விடுமுறை நாட்களில் கூட சேவை செய்திருப்பார். விடுமுறையாதலால் கதவை உடைத்து ஆவணங்களை எடுத்துப்போக முடிந்தது.
ஒன்றும் ஆகப்போவதும் இல்லை.
டெல்லியில் வாதாட தரகர்கள் இருக்கும் போது இதெல்லாம்..பூ பூ.
எவனுக்கும் வெட்கமில்லை
மேலும் செய்திகள்
சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் மகன் கைது
18-Jul-2025