வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆபத்தான பகுதிகள் என்று டபுள் செஞ்சுரி போட்டாச்சு. வெட்ககேடு
இலவருசும் தன் குடும்பமும் கோலோச்சும் இடம்தான் தமிழ்நாடுமாற பகுதில் வாழ தகுதியற்ற இடமாக கருத படுகிறது
கடவுள் கொடுக்கறது காப்பாத்திக்க தெரியாமால் இல்ல தெரிஞ்சும் அதை வீணாக்கும் அரசியல் பாவிகள்
இப்போவே சொல்லுங்க நல்லுறிலிருந்து அந்த பீச் ரோடு வரைக்கும் ஆட்டோ காரணுவ அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு 300 ருவா வாடகை கேக்குறாநுவோ .... பால் பாக்கட்டு நூதி அம்பது ரூபா ஒரு லிட்டர்.. இந்த பக்கம் வந்து பொது மக்கள் போல் விலை பேசினால் இது வதந்தி அல்ல உண்மை என்பது விளங்கும் திருட்டு மாடல் விடியல் சார்...
ஆக, கடைசிவரை அந்த நாலாயிரம் கோடி என்ன ஆச்சுன்னு, அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறீங்க.
ஏன் அவசர படுறீங்க.. அவை வெளிநாட்டு முதலீடாக மீண்டும் தமிழகத்துக்கு வரும். கருப்பு வெள்ளை ஆகும். உங்கள் சுகம் தூக்கமாகும். மீண்டும் தேர்தல் வரும். ஒட்டு போடாவிட்டாலும் அவர்கள் தான் ஜெயிப்பார்கள்.
தமிழ்நாடு என்றால் அது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் என கைப் பிள்ளைகள் நினைத்துக் கொண்டு இருக்காங்க.. அப்படி இல்லை என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியும் வரை சிக்கல் இருக்கும்
ஒவ்வொரு ஆண்டும் எடுக்கும் நடவடிக்கை இந்த ஆண்டும் எடுக்கப்படுகின்றது. அரசால் அல்லது பொதுமக்களால் நிரந்தர தீர்வு காணமுடியாதா? முடியும். ஏரி கண்மாய் போன்ற இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் வேறு இடங்களுக்கு மாற்றுவதை தவிர வேறு என்ன என்ன நடவடிக்கை எடுக்க இயலும் என்பதனை ஆராய்தல் நல்லது. இயற்க்கையை நம்மால் வெல்ல முடியாது. இதனை அனுசரித்து நடவடிக்கை தேவை.
மக்களை காப்பாற்ற சொன்னால் காவல் நிலையத்தை என்று கேட்டுகிட்டு யாராவது வர போறாங்க.. மக்களிடம் காசு வாங்கிக்கொண்டு வாழ்க்கை நடத்தினாலும் அவுங்களும் மனுஷங்க தான்... புரிந்து கொள்ளுங்கள்