வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வருண் ஸ்டாலின் அபிமானி. சீமான் ஸ்டாலினின் பி டீம். இதை சீரியசா வேடிக்கை பார்க்கிற ஆட்கள் புத்திசாலிகளல்ல.
இந்த காவல் சில்லரைகள் பொதுமக்களை எளியவர்களை அசிங்கமாக பேசுவது அடிப்பது அதிகார கொலை செய்வது இதற்கெல்லாம் தடை போட முடியாதா நீதிமன்றமே உங்கள் பார்வையில் இதெல்லாம் நீதியா
இந்த வருண்குமார் ஒரு திராவிஷ கொத்தடிமை, டேவிடசன் தேவாசிர்வாத்த்தோடு சேர்ந்து திருவள்ளூர் எஸ்பியாக இவர் வதைத்த இந்து இயக்க சகோதரர்கள் ஏராளம்
ஒரு அரசு அதிகாரி பணியில் அவநம்பிக்கை ஏற்பட்டால் அல்லது அவரது நடத்தையிலோ ,பணிவரம்பு மீறலோ இருக்குமாயின் மக்களுக்கு பல வழிமுறைகள் இருக்கின்றன .அவருடைய மேல் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பலாம் .அரசுக்கு புகார் அளிக்கலாம் .அவர்மீதுள்ள அவநம்பிக்கையை மாவட்ட கலெக்டருக்கும் புகாராக அளிக்கலாம் .இல்லையென்றால் கோர்ட் நடவடிக்கை எடுக்கலாம் .ஆனால் அவரையோ .அவரது குடும்பத்தினரை பற்றியயோ ஊடகங்களில் அவதூறாக சித்தரிப்பது தனிமனித உரிமையை மீறும்செயலாகும் .குற்றம் நிரூபிக்கப்படாமல் குற்றவாளி என்று கருதி தண்டனை விதிப்பதற்கு சமம் .இதை ஒருபோதும் எந்த ஒரு தனிமனிதரோ அல்லது அரசோ அல்லது அரசின் எந்த ஒரு நிர்வாகமோ அனுமதிக்கக்கூடாது .தனக்கு ஊடகங்கள் கிடைத்துவிட்டது என்று எதைவேண்டுமானாலும் பேசலாம் என்பதை சீமான் அவர்கள் கைவிடவேண்டும் .நீதிமன்றங்கள் தெய்வம் போன்றது . நிதானமாகத்தான் நீதி வரும் .
.நீதிமன்றங்கள் தெய்வம் போன்றது . நிதானமாகத்தான் நீதி வரும் . நிதானமாக என்றால் எத்தனை வருடம்.?? 30 வருடமா அதற்கும் மேலா..?
மெல்ல மெல்ல வருண்குமார் அவர்களை அரசியலுக்கு வரும் நிலைமைக்கு தள்ளி விடுவார்கள் போல் தெரிகிறது .
ஏன் இடைக்கால தடை ....முற்றிலும் தடை விதிக்க முடியாதா ??? ஒருவரையோ/குடும்பத்தையோ தரை குறைவாக விமர்சித்தால் அதற்கு இடைக்கால தடை தான் விதிக்க முடியுமா ??? முற்றிலும் தடை செய்ய நீதிமன்றத்திற்கு விருப்பமில்லையா அல்லது சட்டத்தில் இடமில்லையா....
சாமியோவ், இவ்வாறு பார்த்தால் நிறைய காவலர்கள் மீது மக்கள் மான நஷ்ட ஈடு வழங்க சட்டத்தை நாட வேண்டி வரும் ஏனென்றால் காவலர்கள் மக்களை ஒருமையில் அசிங்கமாக பேசி, அதட்டி, மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்குகின்றனர். பெற்றோர்களையும் அவதூறு பேசுகின்றனர்.