வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வாய்ப்பு இருக்கும் இடங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.
அரசு அதிகாரிகளுக்குத் தெரியாதா....??? எப்படி மடை மாற்றம் செய்வது என்று....???? தற்போதெல்லாம் தற்காலிகப் பணியாளர்கள் என யாரையும் நேரடியாக நியமனம் செய்வதில்லை..... வெளி முகமை எனப்படும் அவுட் சோர்சிங் முறையிலேயே பலரும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.... நேரடியாக அரசு இதில் ஈடுபடாது... அரசுத் துறையும் அந்த வெளிமுகமை நிறுவனமும் மட்டுமே தொடர்பில்.... ஊதியம் அந்த வெளி நிறுவனத்திற்கு வழங்கப்படும்.. அந்த நிறுவனம் அதில் கமிஷன் எடுத்துக்கொண்டு குறைந்த ஊதியமே ஊழியருக்குத் தருவார்... எனவே கனம் நீதி மன்றம் வெளிமுகமை மூலம் பணியில் இருப்போர் அனைவரும் தற்காலிகப் பணியாளர்கள் எனத் திருத்தம் செய்து வழக்கைத் தொடர வேண்டும்... ஏதோ அரசுக்கும் அவுட்சோர்சிங் மூலம் நிரப்பப்படும் பணியாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடிக்கிறார்கள்...
நிரந்தர ஊழியர்கள் நிரம்பி வழிகின்றனர். தற்காலிக ஊழியர்கள் எப்படி தேவைப்படும். நீதி, நிர்வாக செலவிற்கு ஒரு கட்டுப்பாடு இருக்கும். தேசிய பாதுகாப்பு செலவு ஏதும் இல்லாத மாநில சட்ட பேரவைக்கு அரசியல் சாசன அதிகாரம் அதிகம் கொடுத்து இருக்காது. வக்கீல்களுக்கு நிர்வாக விதிகள் என்றால் வேப்பங்காய். மத்திய அரசு போல் மாநில நிர்வாகம் நிதி, நீதி, உள் துறை .. போன்ற பல இரட்டை துறைகளை ஏற்படுத்தி நிழல் அரசாங்கம் நடத்தி வருகிறது.