வாசகர்கள் கருத்துகள் ( 103 )
Annauniversity name shall be change as Tamilnadu University
இதில் ஒரு கொடுமை என்னவென்றால் மக்களை காப்பாற்றுவேன் என்று அரசியல் சட்டத்தின் மேல் சாட்சியாக என்று உறுதிமொழியை எடுத்துக்கொண்ட ஒரு கொத்தடிமைகூட வாய்திறக்காமல் இருப்பதுதான். மனிதநேயமும் மனசாட்சியும் மாய்ந்துவிட்டதா.சுயமரியாதை எல்லாம் மடிந்துவிட்டதா.செய்யும் தவறுக்கெல்லம் பெரியாரை கவசமாக்குவதை பெரியார் ஏற்பாரா.பகுத்தறிவுக்கு அர்தம் தெரியாமல் பகுத்தறிவாளனாக தன்னைத்தானே பெருமைபடுத்திகொல்வது தனக்கு பெருமைசேர்க்காது. நீங்கள் இடிதுறைப்பர் இல்லா எமரா மன்னர்தான். வாய் பொத்தி இருப்பது மானத்தை இழந்ததாகும்.
காவல்துறை அமைச்சர் பல்கலைக அமைச்சர் இவர்களுக்கு தெரியாமல் அல்லது அறியாமல் நடந்துள்ளது என்று நீதிமன்றம் கருதக்கூடாது. நீதிமன்றம் இதனை கருத்தில்கொண்டு ஆராயவேண்டும். எந்த புற்றில் பாம்பு இருக்கும் என்ற பழமொழியை மறந்துவிடக்கூடாது.
அமெரிக்காவின் CDC ரிப்போர்ட்டின்படி 18 வயது பூர்த்தி அடையும் முன்பே 85 % பள்ளி மாணவிகள் கற்பை இழந்து விடுகின்றனர் என்று கூறப்படுகிறது . மாறாக தமிழ் நாட்டில் தமிழர் கலாச்சாரம் , பண்பாட்டின் காரணமாகவும் , தன்மானம் , சுயகட்டுப்பாடு , சுய ஒழுக்கம் காரணமாகவும் 1 % மாணவியர் கூட திருமணத்திற்கு முன் எந்த ஒரு வாலிபனுடனும் அத்து மீறி பழகுவதில்லை . இதை கண்காணிப்பதில் பெற்றோருக்கும் , அவள் படிக்கக்கூடிய கல்லூரிக்கும் மிக பெரிய பங்குண்டு . குடும்பத்தாரை பகைத்துக் கொண்டு காதல் திருமணம் செய்து கொள்வதும் மிக குறைவு . என் மகள் , உன் மகளுக்கு ஏற்பட்டால் தான் வலி தெரியும் என்பதெல்லாம் அபத்தம் . மானத்தை இழந்த அந்த மங்கை , காதல் மோகத்தில் செய்த தவறால் , தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஒரு மாபெரும் களங்கத்தையும் , மனவலியையும் ஏற்படுத்திவிட்டாள் . தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தையம் ஏற்படுத்தி விட்டாள் . தமிழகத்தில் நூற்றாண்டுகளாக ஆண்களும் பெண்களும் தங்களுக்கிடையே கண்ணியமாக நடந்து கொள்பவர்கள் என்பது மறுக்க முடியாதது
அவிங்களுக்கு வேற வேலையில்லை - விடியலார்.
இது விசாரணையில் தான் முடியும். மீண்டும் அந்த கயவனுக்கு ஜாமீன் கொடுக்கும் இந்த நீதிமன்றம். பின்பு அவன் தொழிலில் இறங்குவான். இது தான் இந்திய சட்டம். பாலியல் வழக்கில் பெரிய தண்டனை ஒன்றும் கிடையாது. அதனால் தான் இத்தனை குற்றங்கள் நடக்கிறது. சட்டங்கள் கடுமையாகும் வரை குற்றங்களுக்கு குறைவே இருக்காது. நாம எல்லோரும் வெளிநாட்டு சட்டங்களை பற்றி பேச அருகதைகிடையாது.
இன்னிக்கி விசாரணையில் மேலும் நூறு கேள்விகள் சரமாரியா கேட்டு வழக்கை 2047 க்கு தள்ளி வெச்சுருங்க. மக்கள் மறந்துருவாங்க. ஞானசேகரன் தெய்வமாயிருவார். மணிமண்டபம் கட்டிரலாம்.
திமுககாரர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு
I don’t கேர் ஆட்சியில்
தாமாக முன் வந்து வழக்கு விசாரணை நடத்த ஏன் இத்தனை கால தாமதம் நீதிமன்றக்கள் ஜாதி மதம் கட்சிகள் என்ற எந்த நிர்பந்தத்துக்கும் ஆளாகாமல் நீதியை நிலை நிறுத்த மக்கள் அனைவரும் வேண்டுகின்றனர்
உன்னையும் இப்படி முட்டு குடுத்து பிழைக்காமல் உழைத்து வாழுமாரு மக்கள் கேட்டு கொள்கின்றனர்