வாசகர்கள் கருத்துகள் ( 33 )
அரசியலுக்காக இதை நான் சொல்லவில்லை. எவன் வந்தாலும் இப்படிதான் இருப்பான் என்ற எண்ணமும் எனக்கு உண்டு. ஆட்சியை மாற்றுங்க அப்படியாவது எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்குமா என்று பாப்போம். தலைமை சரியா இருந்தால் வால் வரைக்கும் எல்லாம் சரியா இருக்கும். ஒருதனுக்காய் அதுவும் பணம் கொடுத்து ஆட்சியை பெற்றால் அனுபவித்து தான் ஆகணும்.
டாக்டர் கீழஎ தள்ளி விட்டதால் கத்தியால் குத்தினேன். டாக்டர் தள்ளி விடுவார் என்று தெரிந்து கத்தியை தயாராய் வைத்திருக்கிறார் போலிருக்கிறது. புற்று நோய் குணமாக்குவது எளிதல்ல என்பது தெரிகிறது . அமெரிக்கா என்றால் எந்த நோயும் குணமாகி விடுவார்கள் என்று பிரபலங்கள் உட்பட இங்கே வருகிறார்கள். புற்று நோய் இங்கு வந்தாலும் தற்காலிக குணமஆக்கல் அல்லது முயர்ச்சி என்று தான் இங்கும் வஆழ்கிறது. முதலில் புற்றுநோய் மையத்துக்கு சென்றவர்கள் ஏன் கிண்டி அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்? அடையாறு புற்று நோய் மையத்திலேயே தொடர்ந்திருக்கலாமே. யாரோ ஒரு செவிலி அவரிடம் பணம் கொடுத்தால் சரியாகி விடும் என்று சொன்னதற்காக அரசு மருத்துவமனை மருத்துவரிடம் பணமா கொடுத்தது தவறு. அரசு மருத்துவ நிலையங்களிலேயே பணம் பறிப்பதற்கு என்று மருத்துவர்களே இருப்பது வேதனைக்குரியது. அந்த அம்மா சொல்வது எல்லாவற்றையும் நான் நம்புகிறேன். ஏற்கெனெவே வலியில் துடித்து கொண்டு பணத்தை கடன் வாங்கியோ எப்படியோ இவர்களிடம் கொடுத்து காப்பாற்றப்பட வேண்டும் வருகிறவர்களை அவர்களுக்கு தெரியாத ஏங்கிலிஷில் திட்டுவதும் தவறாக தெரியவில்லையா? பணத்தை பறி கொடுத்து விட்டோம் என்ற வேதனையில் கத்தியை தீட்டி விட்டார். கத்தியை எடுப்பதும் மேலும் பிரச்னையை பெரிதாக்க்க செய்யுமே தவிர அது தீர்வாக அமைந்து விடாது. எப்படியோ யாரையும் யார் எந்த வகையிலும் துன்புறுத்துவதும் தவறு தான். அந்த செவிலி இடைதரகராக இருக்கலாம்.
அம்மாவை இழந்து விட போகிறோம் என்று ஒரு மகனுக்கு தெரிய வருவது எவ்வளவு பெரிய கொடுமை அவன் நிலை உணராமல் அவனை தர்ம அடி அடித்த மருத்துவ மனை ஊழியர்களுக்கு என்ன தண்டனை ? வயதில் சிறிய அவரை இன்னும் கொஞ்சம் பரிவுடன் நடத்தி இருக்கலாம் .
எல்லோருக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் பண்ணி தனியருக்கு அனுப்புங்கள். அரசு ஆஸ்பத்திரிக்கு இழுத்து மூடவும்.
கேன்சர் வருமா அப்போ நீ யன்னபெறவீ
பணத்துக்காக எதையும் செய்யதங்காத திராவிடர்கள் ஆட்சி - தொடர்ந்து அரை நூற்ராண்டுகளாக நடக்கிறது. மருத்துவக்கல்வியை சேதப்படுத்தினர் - அதன் பலன்தான் இது. கூடுதலாக புற்று நோய் என்பது உயிரைக்குடிக்கும் நோய். விதி வலியது.
அவர் அமெரிக்கா சென்று கற்றார், ஆனால் அவர் தனியார் பயிற்சிக்கு செல்லவில்லை. அவர் தனது சேவையை ஏழை மக்களுக்காக செலவிட விரும்பினார், அதனால் அவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றினார். பொய்களை பரப்ப வேண்டாம். அவர் இரவும் பகலும் படித்தார், அவரது குடும்பம் அந்த நேரத்தில் போராடியது. அவர் பணம் எதுவும் சம்பாதிக்கவில்லை. தன்னலமற்ற சேவைக்கு மரியாதை காட்டுங்கள். அவர்கள் மிகவும் அழுத்தத்தில் உள்ளனர். நோயாளிகளை இழந்தால் மருத்துவர்கள் அழுவதை நான் பார்த்திருக்கிறேன், புற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது எளிதல்ல.
60 ஆண்டு திராவிட ஆட்சியில் , மக்கள் தொகை வளர்ந்த அளவுக்கு மருத்துவமனைகள் அதிகரிக்க வில்லை. இந்த குறைபாடு மிகவும் வெட்கக்கேடு . பலப்பல கோடி ரூபாய்கள் ஊழலில் என்று விடுகின்றன. அரசு மருத்துவமனைகள் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் விரும்பி வந்து வேலை செய்யும் அளவுக்கு தரமானதாக இருக்க வேண்டும்.
கம்பிக்குப் பின்னால் டாஸ்மாக் சரக்கு விற்பது போல் இனி கம்பிக்குப் பின்னால் தான் மருத்துவமும் பார்க்கவேண்டும்.
வாய்கொழுத்த ஈனப்பிறவிகளுக்கு கேன்சர் கட்டாயமாக வரும்.
யோவ் கணபதி, உலகம் ஒரு வட்டம். உனக்கு வாய் இருக்குனு உலறுதல் கூடாது. உன் குடும்பத்துல கேன்சர் வராது என்று உன்னால உறுதியா சொல்ல முடியுமா?