வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சமீபகாலமாக பல விமான நிறுவனங்களில் பல நாடுகளில் தொழில்நுட்ப பிரச்சனை கண்டுபிடிக்கப்படுகிறது. எனவே அனாவசியமாக நமது ஏர் இந்தியா நிறுவனத்தை குறைசொல்லி அவப்பெயர் ஏற்படுத்துவதை சமூக ஆர்வலர்கள் நிறுத்தவேண்டும்.
போனமாதம் அந்த ஏர் இந்தியா விபத்துக்கு பிறகு பல விபத்துக்கள், பல கோளாறுகள் இந்திய வான்வெளியில். காரணம் என்னவாக இருக்கும்? சீனா எப்படி 2019 -ஆம் ஆண்டு வாக்கில் தங்களுடைய ஆராய்ச்சிக்கூடத்தில் கோவிட் எனும் உயிர்க்கொல்லியை உருவாக்கி அதை உலகம் முழுவதும் பரப்பி பல உயிர்களை கொன்றதோ அதுபோல வான்வெளியில் ஏதாவது ரசாயனத்தை கலந்து குறிப்பாக விமானங்களை பாதிக்கும் செயல்களை செய்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
விமானம் விபத்து அடிக்கடி நடக்கிறது... விமான நிறுவனம் அஜாக்கிரதையாக இருக்கிறது.
விமானங்களில் சமீப காலமாக தொழில் நுட்ப கோளாறுகள் அதிகரித்ததால் மக்கள் விமான பிரயாணத்தை தவிர்த்து கப்பலில் கடலில் பிரயாணம் செய்யலாமே அது பத்திரமாய் இருக்கும் என்று நம்பலாம். என்ன, கால தாமதம் ஆகும். உயிரை இழப்பதைவிட கால தாமதம் பரவாயில்லையே.