வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பொறுமை கடலினும் பெரியது என எண்ணி அதனை கடைப்பிடிப்போம்
படிச்சிருக்கீங்க இல்ல.. பரீட்சைக்கு முன்னாடிதானே பசங்கள ready பண்றீங்க. அதுபோலதான் election க்கு முன்னாடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். காத்திருங்கள் விரல தூக்கி வைத்துக்கொண்டு ஒட்டு போட மதிப்புற்குரிய ஆசிரியர்களே
திராவிட மாடல் அரசுக்கு வோட்டு போட்டு செய்ய வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்
5 சவரன் வரைக்கும் நகைகடன் தள்ளுபடி, அனைத்து மகளிருக்கும் 1000 ரூவா அள்ளி விட்டுட்டு இலங்கைல 3000 கோடி முதலீடு எதுக்குண்ணேய் தெரியல கடலுல போட்ட பெருங்காயம் எங்க வரி பணத்தை எப்படி எல்லாம் அழிக்கறானுங்க 1000 கோடி டாஸ்மாக் மோசடி அந்த பணத்த கைப்பற்றினாலே தமிழ் நாடு சுபிக்ஷம் பேருமே மனசாட்சியை இல்லையா
இன்னும் நாலு வருஷம் அனாலும் செய்ய மாட்டார் என்ன இதுதான் அவருடைய கடைசி ஆட்சி இனி இந்த ஆட்சி நீடித்தால் தமிழ் நாடு சீக்கிரம் அழியும்
நம்புங்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை. நாங்கள் 1967 லிருந்து இன்னும் நம்பிக்கொண்டு உள்ளமே. நாளை நமதே 234 லும் நமதே
வெயிட் பண்ணுங்க
என்ன அவசரம் இன்னும் ஓராண்டு உள்ளது, 2026 லும் வாக்களித்தால் வரும் 2031 ல் அமல் படுத்துவார்கள்.
இன்னுமா திமுகவை நம்புகிறார்கள். பொய் தவிர வேறு ஒன்றும் பேசாத கட்சி. ஓ ட்டுக்காக மட்டுமே நடத்தப்படும் கட்சி. தன் குடும்பத்தை மட்டுமே வாழ வைக்கும் கட்சி. மக்களை பற்றி கவலையில்லை. ஆயிரம் விட்டு எறிந்தால் ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம். இதுதான் திராவிட மாடல். மக்கள் இனிமேலாவது புரிந்த கொண்டால் சரி
இனியாவது திருட்டு திமுகவை நம்பாதீர்கள்
550 டூபாகூர் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தானே சொன்னோம். டேட் சொன்னோமா. முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று முழு குடும்பத்தோடு முழங்கினார்கள். ஆனால் புது புது கடைகள், சாராய உற்பத்தி ஆலைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி ஆட்சிக்கு விடியல் மாடல் என்று வாய்ச்சவடால் வேறு.