வாசகர்கள் கருத்துகள் ( 2 )
விளம்பரமே தேவையில்லை மன்னா ஒவொரு நாளும் விதவைகள் உருவாகிவருகின்றனர். ஒவொரு நாளும் ஒவ்வொரு அரசுத்துறை அதிகாரிகள் துறை வாரியாக வட்டம் மாவட்டம் வாரியாக இலஞ்சம்பெற்று மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மேலும் தங்கள் கட்சி அடியாட்கள் ஆங்காங்கே மகளிரிடம் தொல்லை தருவதை மறக்கமுடியுமா? இல்லை விடியல் பயணமென்று உங்கள் ஆதாயத்திற்காக ஏற்கனவே மோசமாகியுள்ள போக்குவரத்துத்துறையை மேலும் நஷ்டத்தில் மூழ்கடிக்கப்பட்டதை யாரும் காணவில்லையென்று எண்ணிவிட்டிர்களா? இல்லை ஏழை குழந்தைகள் மட்டுமே படிக்கும் அரசுப்பள்ளி கட்டிடங்களின் இருந்தால்] நிலையென்ன? ஆணும் பெண்ணும் கழிவறை பயன்படுத்தக்கூட சரிசமமாக இருக்க ஒரே கழிவறையை பயன்படுத்தும் சமூக நீதி உங்கள் ஆட்சியிலேதான் என்பதும் தமிழ்மக்கள் அறிவார்களே இருந்தும் கட்சி குடும்ப உறுப்பினர்களை காக்க, உங்கள் உயிருக்கும் உயிரான டாஸ்மாக் மற்றும் கனிமவளத்துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்காக உச்ச நீதிமன்றம் மோடி அவர்களையும் அரசு செலவில் சென்று பார்த்ததையும் உப்பு தின்னும் அதுவும் தமிழ் மண்ணின் உப்பை தின்னவன் அறிவானே எங்கே கட்சியின் ஆட்களும் ஆட்சியையும் போய்விடுமோ என்ற அச்சத்தில் பல்கலைக்கழக குற்றவாளிகளில் ஒருத்தனை மட்டும் அதுவும் கையும் களவுமாக பிடிபட்டதால் வேரு வழியின்றி வழக்கை பதியவைத்து நீதிமன்றத்து ஆணையின்பேரில் மற்ற கட்சிக்காரர்களை தவிர்த்த விதம் மக்களின் கவனத்தில் உள்ளது. ஆங் ஆளுநர் ஏதோ அச்சத்தில் பயத்தில் கையெழுத்திட்டார் என்று கிண்டல் செய்தீர்களே? அவர் பாவம் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி நீதிமன்றத்தின் ஆலோசனையை கடைபிடித்தார். ஆனால் பாருங்களேன் எதற்க்காக மீண்டும் மந்திரி பதவியில் அமர்ந்தீர்கள் என்று நீதிமன்றம் கலாய்த்தும் கொஞ்சமும் கேவலமின்றி பயமின்று அந்த மந்திரிக்கு பதவி கொடுத்து அழகும் பணமும் பார்த்தீர்களே இப்படி எழுதிக்கொண்டே போகலாம் ஆனால் தினமலரில் மேலும் எழுதினால் குறைத்துவிடுவார்கள். எனினும் உங்கள் இருநூறு மற்றும் பிரியாணி குவாட்டர் பிரியர்களுள்ள உபிசுக்களுக்கு நீங்கள் இருப்பதை காட்ட இப்படிப்பட்ட கூட்டத்தை கூட்டியாகணும். ஒருபக்கம் திருமா மறுபக்கம் கம்மிகள் என்று திண்டாடும் உங்களுக்கு வரும் கோடையில் வழக்குகள் வந்து சேரும்.
என்ன அமரு சார்....எல்லா உண்மைகளையும் இப்படி தொபுகடீர்னு போட்டு உடச்சி புட்டீரு.....இப்ப பாருங்க பாமரன், ஓவியா, வைகுண்டர், ராஜா, வேணுகோபால் etc... எல்லாம் உங்கள உண்டு இல்லைன்னு ஆக்கப்போறாங்க....!!!