வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழ்நாட்டில் எந்த ஒரு நல்ல விஷயம் நடந்தாலும் அது பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் புலம்புவதை வாடிக்கையாக வைத்து உள்ளனர் நமது சங்கிகள். அவர்களால் தான் ஜெலூசில் விற்பனை தமிழகத்தில் நன்றாக நடக்கிறது!
என்ன தைடெல் பார்க்? உருப்படியா ஒரு விட்டு வரிதை ஆன்லைனில் கட்ட முடியுதான்னா இணைய தளமே வேலை செய்தமாட்டேங்குது. கமிஷன் வாங்கிக்கிட்டு கண்டவனை உட்டு இணைய தளம் உருவாக்கி ஒரு எழவும் வேலை செய்ய மாட்டேங்குது. இது மாதிதி தத்திகள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்து ஆசைப் படுதுங்க.
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியலுக்கு பத்தி சொல்லாமல் தூத்துக்குடி சென்றுள்ளார் திசை திருப்புவதற்கே ஆனால் மக்கள் மறக்கவே மாட்டார்கள் இனி ஊருக்கு ஊர் பாலியல் வழக்குகள் வந்ததுகொண்டேதான் இருக்கும் எங்கு செல்வாரோ தெரியவில்லையே
இன்னும் பகுமானமா நிக்குறார் பாருங்க
மக்களை திசை திருப்புவதற்கு ரிப்பன் cutting
தமிழக வளர்ச்சிக்கான எது செய்தாலும் குற்றம், செய்யமல் இருந்தால் சந்தோசம் . இது என்ன வன்ம , வக்கிர அரசியல் கண்ணோட்டம் ?
தூத்துக்குடி பகுதிக்கே பிரதான வேலை வாய்ப்பை வழங்கிய ஸ்டெர்லைட்டை மூடி 10000 பேருக்கு வேலை இல்லாமல் ஆக்கி அதன் பின்னர் 1000 பேருக்கு வேலை. சிறப்பான திராவிட மாடல்தான்.
32.5 கோடிகளில் திமுக குடும்பத்தினருக்கு எவ்வளவு போச்சு
பின்பக்கம் ஆடி கார் ஏதாவது நிக்குதா பாருங்க.
தமிழகத்தில் உள்ள காவலர்கள் எல்லாம் இங்கே. மீதி காவலர்கள் பாஜககாரர்களை இரவு பத்து மணிக்கு கைதுசெய்ய காத்திருக்கிறார்கள். ஏன் சட்ட ஒழுங்கு மற்ற இடத்தில் கெடாது? பகலிலே தெருவில் மக்கள் நடமாடுவதற்கு அச்சப்படும் தமிழகம். அதுவும் காவலர்கள் இருந்தால் அதைவிட.