வாசகர்கள் கருத்துகள் ( 23 )
நாடகம் பாக்கறதுக்கு அரசியலுக்கு வந்த...
4 வருசமா போட்டோ ஷூட் மட்டுமே ஒரு வேலையும் தமிழ் நாட்டில் நடந்ததாக தெரியவில்லை
தம்பி நீ செல்லாக்காசு உனக்கு இங்கு மட்டும் தான் மதிப்பு ,
டிக்கெட் எடுத்து பயணிக்கிறவர்கள் கூட இந்த சிறிய விலை உயர்வை பெரிசா குற்றம் சொல்லவில்லை. ஆனால் டிக்கெட் எடுக்காமல் அன்று பயணித்த ஒருவரின் வாரிசு குற்றம் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது.
தமிழ் த்தில் நாடக மாடி தானே இங்கு உள்ளவர் களையை இந்த தீ மு க்க கும்பல் ஏமாற்றி தலையைமொட்டைய அடித்து கொண்டிருக்கு
எதோ டீசண்டான அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு வைப்பதுபோல் நாடகமாடுகிறாரனெல்லாம் சொல்லிட்டிருக்காரு ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளைபோவதை உடனே நடவடிக்கை எடுத்து தடுக்க வக்கில்லாத மத்திய அரசை நடத்திக்கொண்டிருக்கும் கட்சியின் மாநில உறுப்பினர் இப்படி காலம் தாழ்த்துவதை பற்றி என்ன சொல்லப்போகிறார்?
மின்மினி பூச்சி போல் எம்புட்டு தூரம் ஓடும் இந்த மலை நாயனார் வலையில் சிக்கி தவிக்கும் ஒரு மின்மினி பூச்சி
இவரைத் தான் தேவையில்லை என்று துரத்தி விட்டார்களே, அப்புறமும் ஏன் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டு இருக்கிறார்!
அண்ணாமலையோடு தமிழக மக்கள் நிற்கிறார்கள்........ அத்தனை விலையையும் உயர்திவிட்டு.... சாராயம் ஆறாய் ஓடுவது பத்தாதென்று போதை பொருள்களை விற்று கோடிகளில் மிதக்கும் நீ.... ரயில்லை பற்றி பேச அருகதை இல்லை...... வந்தே பாரத் முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது..... ரைல்நிலையங்கள் அத்தனையையும் மேம்படுத்தி எஸ்கேலேட்டர் வரை கொண்டுவந்துள்ளார்கள்...... நேரத்திற்கு செல்லும் ரைல்கள் இப்போதுதான் பார்க்கமுடிகிறது
வெறும் சில பைசாக்களின் உயர்வை பெரிதுபடுத்தி அரசியல் ஆதாயம் செய்கின்ற விடியா ஆட்சியில் சொத்து வரி உயர்வும், மின்சார கட்டணமும், மாதம் தோறும் மின்கட்டணம் என்று சொல்லி நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி திரியும் முதல்வர் மக்களை ஏமாற்ற திசை திருப்ப, ஒப்பாரி வைக்கின்றார். மக்களை குடியில் பழகிவிட்டு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று வேண்டுமென்றே கூட்டி வியாபாரம் செய்து அந்த பணத்தை கட்சிக்காரன் பாக்குத்தூக்குள் திணித்து ஆதாயம் தேடும்போது வராத நீலிக்கண்ணீர் இப்போது கொட்டுகின்றது அருவியாக. போகுமிடமெல்லாம் இருநூறு ரூபாய்க்கு ஆட்களை கொண்டுவந்து குவித்து அதனை பார்த்து குதூகலிக்கின்றார் கோமாளியாக. ஒய்யார கொண்டையிலே தாழமப்பூவாம் அதில் இருப்பது பேனும் ஈறுமாம். அப்படி இருக்குது முதல்வரின் கூற்று