வாசகர்கள் கருத்துகள் ( 35 )
அதானியிடம் பொதுத்துறை நிறுவனங்களை மத்தியஅரசு விற்ற போது, எங்கே போய் இருந்தார் அண்ணாமலை? ஓ.. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாரோ? அப்ப அவருக்கு அரசியல்னா என்ன என்றே தெரியாதே...
திரு ரமேஷ் அதானி பொது துறை நிறுவனம் எதை வாங்கினார்? என்ன விலைக்கு வாங்கினார்? கொஞ்சம் சொல்ல முடியுமா?
அதாவது என்ன வென்றால் நாங்கள் அதானிக்கு கொடுத்திருந்தால் அமைதியாக இருப்போம் என்று சொல்கிறார் போல? பல துறைமுகங்கள், பல ஏர்போர்ட்கள் இன்று யாரின் கட்டுப்பாட்டில் எந்த கம்பனி கட்டுப்பாட்டில் உள்ளது என்று இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியுமே ?? நாமெல்லாம் தனியார் கம்பெனிகளை பற்றி முதலில் பேசலாமா ?
மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையத்துக்கான பணிகளை செய்ய பி ஜி ஆர் நிறுவனம் தகுதி பெறவில்லை என்று அதனை டெண்டரில் இருந்து நீக்கிய வரலாறும் அதனால் அந்த மின் வாரியத்தலைவருக்கு நேர்ந்த கதியும் இந்த அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி பி ஜி ஆர் நிறுவன முதலாளி ராகுபதிக்கும் முன்னாள் மின்வெட்டுத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கும் உள்ள உறவு பற்றியும் அண்ணாமலைக்கு தெரியாது . இந்த விஷயங்களை தோண்டி எடுத்துப்பார்த்தால் பி ஜி ஆர் நிறுவனத்துக்கு அப்பன் வீட்டு காசான 4500 கோடி ரூபாய்களை கொட்டிக்கொடுக்கும் ரகசியம் தெரிந்துவிடும்.
அண்ணாமலை... “பெல்” நிறுவனம், ஒரு மத்திய அரசு நிறுவனம், அது மாநில அரசு நிறுவனம் அல்ல. என் வீட்டு புள்ளைக்குத்தான் நான் சோறு போட முடியும்... அடுத்தவன் வீட்டுக்கு நாங்க ஏன்யா சோறு போடணும். உன் வீட்டுக்கு புள்ளைக்கு நீ சோறு போடு... உங்க கட்சிதான் இந்தியாவில் இருக்குற பொதுத்துறை நிறுவனங்களை வித்திட்டே வர்றீங்களே....?
அருமையா சொல்லிப்போட்டிங்க, பி ஜி ஆர் நிறுவனம் உங்க வூட்டு புள்ளைன்னு. தெரிஞ்சு சொன்னீங்களா இல்லே தெரியாம சொன்னீங்களா? மெய்யாலுமே அது ஆற்காடு வீராசாமியோட கம்பெனிதானுங்க
அரசின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தயும் அதானிக்கு வித்தாகீ விட்டது. இனிமேல் அப்பாவி பொதுமக்களின் வீடுகளை விக்க வேண்டியது தான் பாக்கி. அப்படி நடந்தால் நம்முடைய வீட்டுக்கே நாம் வாடகை குடுக்கும் நிலை ஏற்படும்
ஹேய் கனோஜ் நீ திமுகவுக்கு நல்லா முட்டுக் கொடுக்கிற மேன் இன்னேலருந்து உன் பெயரை முட்டித் தூக்ரே வச்சிக்க மேன் பொருத்தமா இருக்கும்..????????
அப்ப 'அதானி' யார் நீங்கதான் ஆற்காடு வீராசாமி பேரைச் சொல்றீங்க.
துறையூர் சரவணபிரபு... கனோஜ் ஆங்ரே... யாருன்னே தெரியாம பேசுற....? உங்கள மாதிரி கனோஜ் ஆங்ரே..ன்னாலும் யார்னு தெரியாது.. வீரபாண்டிய கட்டபொம்மன்னாலும் யார்னு தெரியாது...?
கனோஜ் ஆங்க்ரே என்ற மராட்டிய மாமன்னன் சிவாஜியின் மாலுமி குறித்து தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...
தெரிந்திருந்தால் மாற வாய்ப்பே இல்லை மேலும்.. புனை பெயர் காரணம் ஒரு தனி கட்டுரை.. அது அறிவார்த்தமானது அதை புரிந்துகொள்ளும் பக்குவமோ இல்லை அறிவோ சங்கிகளுக்கு வாய்ப்பே இல்லை அதை வெளியிடும் தைரியமும்...... விசாலமானமும் ....
முதல்வர் ஒரு மகா நடிகன் என்பது ஊரறிந்த விசயம். புத்திமதி எல்லாம் அடுத்தவனுக்குத்தான். ஆனால், தான் கொள்ளையடிப்பதை மட்டும் நிறுத்தப்போவதில்லை.
BGR ஆற்காட்டாரின் உறவாமே????
ஆயிரம் 500 ஆசைப்பட்டு ஓட்டு போட்டா பிராடுக்கு ஓட்டு போட்டா அனுபவிச்சு தான் ஆகணும்
மதத்தின் பெயரை மட்டுமே சொல்லி பொருளாதார வளர்ச்சி என்ன என்று தெரியாமல் ஆட்சி நடத்தினால் ஒட்டு போட்டு ஏமாந்த அப்பாவி மக்கள் தலையில் இடிபோல் இறங்கும் பெட்ரோலியம் போட்டுக்கால் காஸ் விலை மூன்று மடங்கு ஏற்றும் பொது அனுபவித்து தான் ஆகா வேண்டும்
...விடியா மூஞ்சிக்கு...
உண்மைதான் ஆட்டுக்கு எப்போதும் விடியாத மூஞ்சி தான்
வேலன் ஐயங்கார் என்ற புனைபெயரில் எழுதும் இவர் உண்மையான பெயரை குறிப்பிடவேண்டும்
அவர் அறிவாலயத்தில் இருந்து எழுதுகிறார் என்று எல்லோருக்கும் தெரியுமே
பேசாம ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பித்துவிடுங்கள்
நீங்கள் கமலாலயத்தில் இருந்து எழுதும் பொது அவர் அறிவாலயத்தில் இருந்து எழுதுவதில் என்ன தவறு
அப்படியானால் நீங்கள் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து தான் எழுதுகிறீர்கள்
ஏன், பிஜேபி அனுதாபிகள் அனைவரும் சொந்த பெயரில்தான் கருத்து சொல்கிறார்களா.
இங்கே சிலர் பிஜேபி க்கு ஆதரவாக கிறிஸ்தவர் மற்றும் முஸ்லீம் புனை பெயர்களில் கருத்து எழுதுகிறார்களே பிறகு என்ன .என்ன சிவா நானும் திருநெல்வேலி காரன் தான் .நெல்லையில் இருந்து கருத்து எழுதினால் என்ன சென்னையில் இருந்து எழுதினால் என்ன .உங்களுக்கு மட்டும் தான் அறிவாலயமாக தெரிகிறது சென்னை எல்லா பகுதிகளும்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
22 minutes ago
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago